நடிகர் சந்தானம் சமீபத்தில் ஊடகங்களுக்கு நயன்தாராவுடனான தனது உறவு அண்ணன் மற்றும் சகோதரி என்று கூறினார். என்னை எப்போதும் பெரிய அண்ணன் என்றுதான் அழைப்பார். நான் அவரை ஒரு சகோதரி போல் பார்க்கிறேன். மேலும் நயன்தாராவின் குழந்தைகள் என் மடியில் வைத்து தான் காது குத்து நடக்கும் என்று கலகலப்பாக பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வலம் வந்தவர் நடிகர் சந்தானம். கடைசியாக வெளியான டிடி ரிட்டர்ன்ஸ், தற்போது சக்கை போடு படத்தில் நடித்து வருகிறார். பலரும் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்தாலும் வசூல் அதிகரித்து வருகிறது.
இதனிடையே நயன்தாராவுடனான நட்பு குறித்து ஊடகவியலாளர்கள் கேட்டதற்கு, வல்லவன் படங்களில் நடித்த காலத்திலிருந்தே நயன்தாராவை எனக்கு நன்றாக தெரியும் என்றும், என்னை எப்போதும் அண்ணன் என்றே அன்புடன் அழைப்பதாகவும், நயன்தாரா திரையுலகில் இருப்பதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் கூறினார். அவள் தங்கை என்று அஜீஸ் நடிக்கும் ஒரு படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்கவிருந்தபோது, அவருக்கும் ஒரு பெரிய பங்கு இருந்தது, அதனால் அதைப் பற்றி பேச நான் வீட்டிற்குச் சென்றேன், ஒரு விருந்து இருந்தது. அவர் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தபோது நான் அங்கே இருந்தேன். அப்போது நயன்தாரா குழந்தைகளை மாமாவை சந்திக்கச் சொன்னார். சந்தானம் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார்.
அதற்கு நிகழ்ச்சி தொகுப்பாளர் நீங்கள் தாய்மாமன் என்றால் உங்கள் மடியில் வைத்து தான் காது குத்துவார்களா? நீங்கள் தாய்மாமன் சீர் செய்வீர்களா என்று காமெடியாக கேட்க சிரித்துக்கொண்டே ஆமாம் கண்டிப்பாக என்று பதிலளித்தார் சந்தானம். அவரின் அந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தானத்தின் கம் பேக்காக டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் இருக்கிறது. தற்போது இரண்டு நாட்களில் பல கோடி ரூபாய்களை அள்ளி பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் சாதனை புரிந்திருக்கிறது. தொடர்ந்து இதேபோல சந்தானம் பல படங்களில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் தங்களது வேண்டுகோளை அவருக்கு விடுத்து வருகின்றனர்..!
View this post on Instagram