24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
police 322
Other News

திருமணம் நடந்த 6 மாதத்தில் இளம் பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு..

வட சென்னை பழைய வாணர்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சமுஷேக். இவர் கடந்த ஜனவரி மாதம் ஜிலானி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு, புதுமணத் தம்பதிகள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்

இந்நிலையில், ஜிலானி வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் அங்கு வந்து ஜிலானியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை என விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான ஆறு மாதங்களில் மணமகள் இறந்துவிட்டதால், பிரேத பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டது.

மேலும், இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

திருமணமாகி 6 மாதங்களே ஆன நிலையில் புதுமணத் தம்பதிகள் தற்கொலை செய்து கொண்டது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related posts

காதலுக்கு வயது இல்லை: தனுஷுக்கு குவியும் வாழ்த்து

nathan

திருமணம் முடிந்து கவின் மனைவி செய்த வேலை

nathan

விண்கலம் நிலவில் மோதியது -முயற்சி தோல்வி

nathan

பள்ளி மாணவர்களுக்கு இரவு பாடசாலை மற்றும் சேதமடைந்த வீடுகளை சரி செய்து கொடுத்த இமான்

nathan

இந்த திகதிகளில் பிறந்த பெண்கள் தான் ஆண்களின் கனவு கன்னிகளாம்…

nathan

விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு: செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது

nathan

திருமணத்தை நிறுத்திய மணமகள் -மாப்பிள்ளை கருப்பாக இருப்பதாக

nathan

குடும்பத்தோடு ஜாலியா தீபாவளி – போட்டோஸ்

nathan

கனடாவில் மனைவியை கொலைசெய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை!!

nathan