27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
police 322
Other News

திருமணம் நடந்த 6 மாதத்தில் இளம் பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு..

வட சென்னை பழைய வாணர்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சமுஷேக். இவர் கடந்த ஜனவரி மாதம் ஜிலானி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு, புதுமணத் தம்பதிகள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்

இந்நிலையில், ஜிலானி வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் அங்கு வந்து ஜிலானியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை என விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான ஆறு மாதங்களில் மணமகள் இறந்துவிட்டதால், பிரேத பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டது.

மேலும், இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

திருமணமாகி 6 மாதங்களே ஆன நிலையில் புதுமணத் தம்பதிகள் தற்கொலை செய்து கொண்டது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related posts

மனித பூனையாக உருமாறிய இளம்பெண்!!

nathan

இந்த 3 ராசியில் பிறந்த ஆண்கள் காதலை அப்படி வெளிப்படுத்துவார்களாம்…!பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

3 திருமணங்கள் செய்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா..

nathan

சிறந்த விவசாயி’ விருது பெற்ற நடிகர் ஜெயராம்!

nathan

அடம் பிடித்த கள்ளக்காதலி -உன் மூலமா குழந்தை பெத்துக்கணும்…

nathan

90களின் கனவு நாயகன் அரவிந்த் சாமியின் மனைவிகள் மற்றும் குடும்ப புகைப்படங்கள்…

nathan

மகன்களின் முதல் பிறந்தநாள்.. முகத்தை ரசிகர்களுக்கு காண்பித்த விக்னேஷ் சிவன்

nathan

ஐஏஎஸ் அதிகாரி – இவருடைய உயரம் 3.5 அடி மட்டுமே !

nathan

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கமல் கொடுத்த பரிசு

nathan