25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

எண்ணைய் வடியும் முகம் என்ற ஏக்கமா?

ld102முகத்தை பாரு எண்ணைய் வடியுது என சிலர் கேலி செய்வதை பார்த்திருப்போம்.

ஏன் நம்மில் பலரும் இந்த பிரச்சனை அனுபவித்திருப்போம்.

இதற்கு என்ன செய்யலாம். இதோ எளிய வழி!

ஆரஞ்சு பழத் தோல் கிடைக்கும் இல்லையா? அதனை காயவைத்து வீட்டில் இருக்கும் பயத்தம் மாவுடன் சேர்த்து அரைத்து கலவை செய்து வைத்துக் கொள்ளவேண்டும்.

இந்த கலவையை தினமும் குளிக்கும் போது சோப்புக்குப் பதிலாக தேய்த்து குளித்து வர வேண்டும்.

இப்படி தொடர்ந்து செய்து வந்தால் சில நாட்களில் உங்களது முகத்தில் எண்ணைய் வடிவது குறைந்து விடும். சருமமும் பொலிவு பெறும்.

என்ன இதை செய்ய நீங்களும் தயார் தானே!

Related posts

20 நிமிடத்தில் கருமை நீங்கி முகம் ஜொலிக்க வேண்டுமா? அப்ப இத செய்யுங்க.

nathan

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை மறைய வைக்க பப்பாளி வைத்தியம்!…

sangika

உடல் புத்துணர்ச்சி பெற என்ன செய்யலாம்

nathan

பணத்தை காந்தம் மாதிரி இழுக்கும் 5 ராசிக்காரங்க…

nathan

உங்கள் கண்கள் அனைவரையும் கவர வேண்டுமா..? இதை செய்யுங்கள்..!

nathan

தேங்காயில் அழகு குறிப்புகள்

nathan

சருமம் முதுமை அடைவதைத் தடுக்க ஒருசில பொருட்களைக் கொண்டு சருமத்தை அன்றாடம் பராமரித்து வந்தால் தள்ளிப் போட உதவும்.

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…அவசியம் நிறுத்த வேண்டிய பொதுவான 9 மேக்கப் தவறுகள்!!!

nathan

நீண்ட காலம் இளமையாக இருக்க உங்களுக்கான தீர்வு!

sangika