28.9 C
Chennai
Monday, May 20, 2024
9
சரும பராமரிப்பு

இந்த கலவையை உங்கள் மூக்கில் தடவி 30 நிமிடங்கள் ஊற வைத்தால் . . .

மூக்கைச் சுற்றி கரும்புள்ளிகள் இருந்தால்,
உங்க முகம் அழகாக இருந்தும், உங்க மூக்கு உங்க அழகை கெடுத்து உங்க தன்ன‍ம்பிக்கை சீர்குலைக்கும். இந்த மூக்கில் ஏற்படும் பிரச்சனையும் அதற்கான தீர்வையும் இங்கு காண்போம்.

கொத்தமல்லி சாறு மற்றம் எலுமிச் சை சாறு தலா 1 டீஸ்பூன் எடுத்து ஒரு கிண்ண‍த்தில் ஊற்றி இரண்டையும் ஒன்றாக கலக்க வேண்டும். அதன் பிறகு அதனை எடுத்து உங்கள் மூக்கில் கரும்புள்ளிகள் எங்குள்ள‍தோ அங்கு மெல்லிய தாக தடவி, சுமார் 30 நிமிடங்கள் கழித்து ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு சோப்பு எதையும் பயன் படுத்தாமல் குளிர்ந்த தண்ணீரில் உங்களது மூக்கை கழுவி வந்தால் உங்க மூக்கில் ஏற்பட்ட‍ கரும்புள்ளிகள் அனைத்தும் மறைந்து மூக்கு அழகு பெரும்.
9

Related posts

வறட்சியான சருமம் உள்ளவர்கள் தினமும் செய்யக்கூடாத விஷயங்கள்!

nathan

சருமமும் தலைமுடியும் பொலிவாகவும் பளபளப்பாகவும் இருக்க நீங்க ‘இத செஞ்சா போதுமாம்…!

nathan

இயற்கை தரும் இதமான அழகு

nathan

‘இந்த’ ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள முடிகளை அகற்றி சருமத்தை ஜொலிக்க வைக்குமாம்!

nathan

மென்மையான சருமத்திற்கு உகந்த அழகு சாதனப் பொருட்கள்

nathan

சருமத்தின் எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கும் மஞ்சள் பேக் ட்ரை பண்ணியிருக்கீங்களா?

nathan

குளிர் காலத்தில் சருமம் வறட்சியடையாமல் இருக்க சூப்பர் டிப்ஸ்…..

nathan

தூய்மையான சருமத்தை பெற இயற்கை வழிகள்

nathan

சரும வறட்சியினால் ஏற்படும் அரிப்புக்களைத் தடுக்க சில டிப்ஸ்…

nathan