28.9 C
Chennai
Saturday, Feb 22, 2025
9
சரும பராமரிப்பு

இந்த கலவையை உங்கள் மூக்கில் தடவி 30 நிமிடங்கள் ஊற வைத்தால் . . .

மூக்கைச் சுற்றி கரும்புள்ளிகள் இருந்தால்,
உங்க முகம் அழகாக இருந்தும், உங்க மூக்கு உங்க அழகை கெடுத்து உங்க தன்ன‍ம்பிக்கை சீர்குலைக்கும். இந்த மூக்கில் ஏற்படும் பிரச்சனையும் அதற்கான தீர்வையும் இங்கு காண்போம்.

கொத்தமல்லி சாறு மற்றம் எலுமிச் சை சாறு தலா 1 டீஸ்பூன் எடுத்து ஒரு கிண்ண‍த்தில் ஊற்றி இரண்டையும் ஒன்றாக கலக்க வேண்டும். அதன் பிறகு அதனை எடுத்து உங்கள் மூக்கில் கரும்புள்ளிகள் எங்குள்ள‍தோ அங்கு மெல்லிய தாக தடவி, சுமார் 30 நிமிடங்கள் கழித்து ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு சோப்பு எதையும் பயன் படுத்தாமல் குளிர்ந்த தண்ணீரில் உங்களது மூக்கை கழுவி வந்தால் உங்க மூக்கில் ஏற்பட்ட‍ கரும்புள்ளிகள் அனைத்தும் மறைந்து மூக்கு அழகு பெரும்.
9

Related posts

முகப்பருவினால் ஏற்படும் கரும் புள்ளிகள் மற்றும் கரும்திட்டுகள், சரும வறட்சி நீங்கி சருமம் பட்டுப்போல் ஒளிர மஞ்சள் ஃபேஷ் பேக்…

nathan

சிவந்த சருமம் பெற பாதாம் ஃபேஸ் பேக் ட்ரை பண்ணியிருக்கீங்களா?

nathan

பார்லர் போறீங்களா?

nathan

உட்காரும் இடத்தில் பருப் பிரச்சனையா? உடனே தீர்வு காண இதை படிங்க!

nathan

உங்கள் சருமம் வறண்டிருக்கா? இதோ அட்டகாசமான பொலிவை தரும் ஓட்ஸ் ரெசிபிகள்!!

nathan

அன்றாடம் நம் சருமத்திற்கு பயன்படுத்தும் க்ரீம்கள் குறித்த உண்மைகள்!

nathan

சருமத்தில் கரும்புள்ளிகளை போக்கும் சூப்பர் பேஷியல்

nathan

சென்ஸிடிவ் சருமத்தினை அழகாக்கும் வாழைப்பழ ஸ்க்ரப்

nathan

முக‌ அழகை‌க் கூ‌ட்ட

nathan