28.9 C
Chennai
Monday, May 20, 2024
1663480615 suiicide 2
அழகு குறிப்புகள்

பிரபல தமிழ் நடிகை தூக்கிட்டு தற்கொலை! தற்கொலைக்கு காரணம் வௌியானது!

சென்னை விருகம்பாக்கத்தில் காதல் தோல்வியால் திரைப்பட நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருகம்பாக்கம் மல்லிகை அவென்யூவில் உள்ள வீட்டில் 29 வயதான தீபா என்கிற பவுலின், தனியே வசித்து வந்தார். வாய்தா என்ற பட நாயகியாகவும், மேலும் சில திரைப்படங்களில் துணை நடிகையாகவும் அவர் நடித்துள்ளார்.

நேற்று மதியம் ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள அவருடைய சகோதரர் ரமேசின் செல்போன் எண்ணை ஆண் நண்பர் பிரபாகரன் என்பவர், தொடர்பு கொண்டு, மின் விசிறியில் தீபா தூக்கிட்டு தற்கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

முறைப்பாட்டின் பேரில் பொலிஸார் விசாரணை நடத்திய போது, தீபா தற்கொலைக்கு முன்பு கடிதம் எழுதி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உயிருக்கு உயிராக தாம் ஒருவரை காதலித்ததாகவும், அக்காதல் கைகூடாததால் உலகத்தை விட்டு செல்வதாகவும் எழுதி வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

லாஸ்லியா குறித்து சர்ச்சையை ஏற்படுத்திய மீரா ! தனது ஸ்டைலை கோப்பி செய்கிறராம் லாஸ்லியா!

nathan

beauty tips,, சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் மஞ்சள்!

nathan

இதோ சில வழிகள்! முகம் மற்றும் கழுத்தில் உள்ள கருமையைப் போக்கி, சருமத்தின் நிறத்தை அதிகரித்துக் காட்ட..!

nathan

இந்த முகப்பரு பிரச்சினைக்கு தீர்வு….

sangika

கனடாவில் சுமந்திரன் கலந்துகொண்ட கூட்டத்தில் இடையுறு… வெளியான காணொளி

nathan

சூப்பர் டிப்ஸ்! குதிகால் வெடிப்புக்கு நிரந்தரமாக தீர்வு வேண்டுமா?

nathan

பெண்களே சீக்கிரம் வெள்ளையாக வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

தொடர்ச்சியான கசப்பான சுவைக்கு சிகிச்சையளிப்பதற்கு முன்னால் பல்வேறு காரணிகளை கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக சில எளிய கை வைத்தியங்களை மேற்கொண்டு வாய்க் கசப்பை போக்கலாம்.

nathan

சரும அழகை அதிகரிக்க கடைகளில் விற்கப்படும் பொருட்களையெல்லாம். வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. அனைவரது வீட்டிலும் வளர்க்கப்படும் கற்றாழையைக் கொண்டே சருமத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், சரும பிரச்சனைகளைப் போக்கி, சருமத்தை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ளலாம்.

nathan