31.3 C
Chennai
Wednesday, Jul 30, 2025
22 63038fcc3c4d9
அழகு குறிப்புகள்

காதலனுடன் பெண் செய்த காரியம் -போலீசாருக்கு தகவல்

இந்தியாவின் தமிழ்நாட்டில், காதல் ஜோடி ஒன்று சேலையை அணிந்து மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது.

கணவர் இறந்ததையடுத்து நாகர்கோவில் மாவட்டம் செட்டிகுளத்தில் முத்தலெதுமி தனது இரு மகள்களுடன் வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று, துணிக்கடையில் வேலை பார்த்துவிட்டு வீடு திரும்பியபோது, ​​வீடு திறந்திருந்த நிலையில், அவரது மகள் யூமா காவேரி, 21, மற்றும் மற்றொரு வாலிபர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இதை பார்த்து தாய் அலறியடித்ததால் அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இது குறித்து விசாரித்த போது, தந்தை இறப்பதற்கு முன்வரை குடும்பத்தோடு குமரி மாவட்டம் மருங்கூர் அருகே வசித்து வந்த நிலையில், அங்கு மோகன்(24) என்ற இளைஞருடன் உமாவிற்கு காதல் ஏற்பட்டுள்ளது.

வேலைக்கு சென்று வீடு திரும்பிய தாய்! காதலனுடன் பெண் செய்த காரியம் | Lovers Suicide Issue Crime In Tamil

பின்பு தந்தை இறந்த பின்பு வேறு இடத்திற்கு மாறிய நிலையில், மோகன் காதலியை மறக்காமல் மீண்டும் தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர்.

உமா படிப்பை முடித்துவிட்டு, சூப்பர் மார்கெட்டில் வேலை செய்த நிலையில், குறித்த இளைஞர் தனியார் நர்சிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று என்ன நடந்தது என்று தெரியாத நிலையில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள நிலையில், பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தற்கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Related posts

வீக்கத்தை உருக்கி ரத்தக்கட்டைப் போக்க! இதோ சில வழிகள்!

sangika

அண்ணாச்சி செய்யும் சேட்டைக்கு அளவே இல்லை! ஸ்டைலா இப்படித்தான் கூப்பிடனுமாம்..

nathan

இரண்டு ஆண்டுகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் யார்?

nathan

மஞ்சளை எப்படியெல்லாம் பயன்படுத்தினால், என்ன பிரச்சனை நீக்கும் என்பதை பார்க்கலாம்…..

sangika

வெளியே வந்த அடுத்த நாளே ஹோட்டலுக்கு சென்ற பிரியங்கா! யாருடன் தெரியுமா?

nathan

oily skin சருமத்தை பராமரிப்பதற்கான அழகு குறிப்புகள்…!

nathan

கவரிங் நகைகள் வாங்கும் போது

nathan

அழகான சருமம் மற்றும் பளபளப்பான கூந்தலுக்கு இந்த தண்ணீரை கொரியர்கள் பயன்படுத்துகிறார்கள்!

nathan

ஓமிக்ரான் வைரஸ் இந்தியாவில் 3ஆவது அலையை ஏற்படுத்துமா? வெளிவந்த தகவல் !

nathan