29.6 C
Chennai
Thursday, Mar 12, 2026
saudi 2
Other News

சவுதி அரேபியாவின் எண்ணெய் கிடங்கு மீது தாக்குதல்!

ஏமன் நாட்டில் அரசுப் படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில் ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளித்து வருகிறது. இந்த கூட்டுப்படையில் ஐக்கிய அரபு எமிரேட்சும் அங்கம் வகிக்கிறது. இதனால் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி தலைமையிலான கூட்டு படைகளுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.
இந்நிலையில், சவுதி அரேபியாவின் மிகப்பெரிய அரசு எண்ணெய் நிறுவனமான அராம்கொவின் எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலால் ஜுடா நகரில் அமைந்துள்ள எண்ணெய் கிடங்குகளில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய டிரோன் தாக்குதலால் எண்ணெய் கிடங்குகளில் தீப்பற்றி எரிந்து வருகிறது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு உள்ளனர்.

Related posts

சேரன் வீட்டில் நிகழ்ந்த திடீர் மரணம்!!

nathan

புதிய நிறுவனம் தொடங்கிய தயாநிதி மாறன் வாரிசுகள்

nathan

சந்திரயான்-3 வெற்றிக்காக விரதம் இருந்த பாகிஸ்தான் பெண்

nathan

“8 வயசுலையே எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாரு ”நடிகை விஜே கல்யாணி ……..

nathan

12 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி… கணவரை பிரிந்தார்

nathan

விபத்தில் சிக்கிய இலங்கை புகழ் ஜனனி

nathan

டைட்டில் ஜெயித்த இலங்கை பெண் கில்மிஷா! பரிசு இத்தனை லட்சமா?

nathan

ஜெயிலர் அளவிற்கு லியோ வசூலிக்காது.. மீசையை எடுத்துக் கொள்கிறேன்

nathan

அடேங்கப்பா! சிகப்பு நிற புடவையில் கடற்கரை அழகில் ஜெலிக்கும் லொஸ்லியா…

nathan