29.7 C
Chennai
Friday, Jul 17, 2026
தலைமுடி சிகிச்சை

கூந்தல் உதிர்வை தடுக்கும் தேங்காய்ப்பால் சிகிச்சை


தேங்காய்ப்பால் மண்டைப் பகுதிக்கு ஊட்டம் அளித்து, வேர்க்கால்களைப் பலப்படுத்தி, முடி வளர்ச்சியைத் தூண்டும்

வெறும் தேங்காய்ப்பாலில், கற்றாழையைக் கலந்து கொள்ளவும். முடியை பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொன்றிலும், இந்தக் கலவையைத்

தடவி, வட்டமாக மசாஜ் செய்யவும்.

தேங்காய்ப்பால் மண்டைப் பகுதிக்கு ஊட்டம் அளித்து, வேர்க்கால்களைப் பலப்படுத்தி, முடி

வளர்ச்சியைத் தூண்டும்.

தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய் மூன்றையும் சம அளவு எடுத்து லேசாக

சூடாக்கவும். கறிவேப்பிலைப் பொடி, நெல்லிக்காய்பொடி, ஹென்னா மூன்றையும் தலா 1 டீஸ்பூன் எடுத்து, சூடான எண்ணெயில்

போட்டு, அடுப்பை அணைத்து விடவும்.

இந்த எண்ணெயை தலையில் தடவி, விரல் நுனிகளால் மசாஜ் செய்யவும். பிறகு வெந்நீரில்

நனைத்துப் பிழிந்த டவலால் தலையைச் சுற்றிக் கட்டவும். நான்கைந்து முறைகள் இப்படிச் செய்த பிறகு, சாதம் வடித்த

கஞ்சியில், சீயக்காயைக் குழைத்து, தலையை அலசவும். இந்த முறையை வாரம் ஒருமுறை செய்து வந்தால் விரைவில் கூந்தல் உதிர்வது நின்று விடும்.

Related posts

கலரிங் செய்யப்பட்ட முடியில் பளபளப்புத்தன்மையை நீடிக்கச் செய்வது எப்படி?…

nathan

இதை செய்யுங்கோ..!! தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டியது அவசியமா.?

nathan

தலைக்கு ஏன் தேங்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டும்?

nathan

இயற்கை முறையில் சீயக்காய் தூள் வீட்டில் செய்வது எப்படி. முடி நன்கு நீண்டு வளரும்…

nathan

வெள்ளை முடியை இயற்கை முறையில் கருமையாக்குவது எப்படி?

nathan

பளபளப்பான தலைமுடி வேண்டுமா? பயன்படுத்தி பாருங்க!

nathan

ரோஸ் வாட்டர் தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்குமா? இத படிச்சு தெரிஞ்சுக்கோங்க..

nathan

முடி பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! செம்பருத்தி எண்ணெய் எப்படி தயாரிப்பது?

nathan

ஸ்கால்ப்பை ஆரோக்கியமாக்கும் வழிகள்

nathan