30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
தலைமுடி சிகிச்சை

கூந்தல் உதிர்வை தடுக்கும் தேங்காய்ப்பால் சிகிச்சை


தேங்காய்ப்பால் மண்டைப் பகுதிக்கு ஊட்டம் அளித்து, வேர்க்கால்களைப் பலப்படுத்தி, முடி வளர்ச்சியைத் தூண்டும்

வெறும் தேங்காய்ப்பாலில், கற்றாழையைக் கலந்து கொள்ளவும். முடியை பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொன்றிலும், இந்தக் கலவையைத்

தடவி, வட்டமாக மசாஜ் செய்யவும்.

தேங்காய்ப்பால் மண்டைப் பகுதிக்கு ஊட்டம் அளித்து, வேர்க்கால்களைப் பலப்படுத்தி, முடி

வளர்ச்சியைத் தூண்டும்.

தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய் மூன்றையும் சம அளவு எடுத்து லேசாக

சூடாக்கவும். கறிவேப்பிலைப் பொடி, நெல்லிக்காய்பொடி, ஹென்னா மூன்றையும் தலா 1 டீஸ்பூன் எடுத்து, சூடான எண்ணெயில்

போட்டு, அடுப்பை அணைத்து விடவும்.

இந்த எண்ணெயை தலையில் தடவி, விரல் நுனிகளால் மசாஜ் செய்யவும். பிறகு வெந்நீரில்

நனைத்துப் பிழிந்த டவலால் தலையைச் சுற்றிக் கட்டவும். நான்கைந்து முறைகள் இப்படிச் செய்த பிறகு, சாதம் வடித்த

கஞ்சியில், சீயக்காயைக் குழைத்து, தலையை அலசவும். இந்த முறையை வாரம் ஒருமுறை செய்து வந்தால் விரைவில் கூந்தல் உதிர்வது நின்று விடும்.

Related posts

முடி பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! செம்பருத்தி எண்ணெய் எப்படி தயாரிப்பது?

nathan

பெண்களே முடி நீளமா வளரனும்மா? இந்த இந்திய ரகசியங்கள ஃபாலோ பண்ணுங்க…!

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த புதிய வழிகள் முடி உதிர்ந்த இடத்திலும் முடி வளர்ச்சியைத் தூண்டும் தெரியுமா?

nathan

உங்களுக்கு முடி வேகமாக வளர வேண்டுமா? அப்ப இதெல்லாம் ட்ரை பண்ணுங்க

nathan

இங்கு நரைமுடியைப் போக்க நம் முன்னோர்கள் பின்பற்றிய ஓர் எளிய வழி கொடுக்கப்பட்டுள்ளது

nathan

ஆண்களுக்கு 20 வயதிலேயே தலை சொட்டையாவதற்கான காரணங்கள்!

nathan

பெண்களே நரைமுடியால் அவதிப்படுகிறீர்களா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

கூந்தல் வளர்க்கும் ரகசியங்கள்

nathan

உங்களுக்கு வெள்ளை முடி அதிகமா இருக்கா? அப்ப இத ட்ரை பண்ணி பாருங்க.

nathan