அறுசுவைஇலங்கை சமையல்

இராசவள்ளிக் கிழங்கு இனிப்பு கூழ்

10450934_426217040849966_782960967565387886_n (1)இராசவள்ளிக் கிழங்கு – 1

தேங்காய்ப்பால் (முதற்பால்) – 1/2 கப்

தேங்காய்ப்பால் (இடண்டாம்பால்) – 2 கப்

சீனி – 1 – 11/2 கப்

உப்பு – 1 சிட்டிகை

 

•இராசவள்ளிக் கிழங்ககை தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டவும் – ~2 கப் வர வேண்டும்.

•பின்னர் ஒரு பாத்திரத்தில் தேங்காய் இரண்டாம் பால், கிழங்கு துண்டுகளைப்போட்டு அவிய விடவும்.

•கிழங்கு நன்கு அவிந்ததும் சீனி, உப்பு போட்டு கலந்து மெல்லிய நெருப்பில் கொதிக்க விடவும்.

•சீனி கரைந்ததும் கிழங்கை அகப்பை அல்லது மத்தால் நன்கு மசித்து கூழாக்கி விடவும்.

•பின்னர் தேங்காய் முதற் பாலை விட்டு காய்ச்சவும்.

•ஒன்று அல்லது இரண்டு கொதி வந்ததும் இறக்கவும்.

•சுவையான இராசவள்ளிக்கிழங்க் கூழ் தயார். சுடச்சுடவும் குடிக்கலாம். அல்லது ஆறவிட்டும் குடிக்கலாம். மிகவும் சுவையாக இருக்கும்.

Related posts

கம்பு ஜூஸ் செய்வது எப்படினு தெரிஞ்சிக்கணுமா..?

sangika

மீன் மிளகு மசாலா செய்வது எப்படி?

sangika

ஸ்வீட் கார்ன் பாதாம் சூப்

nathan

மார்பு சளியைப் போக்கும் நண்டு தொக்கு..எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா

nathan

தீபாவளி சூப்பரான சோன்பப்டி

nathan

முருங்கைக்கீரை புலாவ் ரெடி….

sangika

சண்டே ஸ்பெஷல்: ஆந்திராவில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஸ்பைஸி சிக்கன்

nathan

குல்கந்து ரவை அல்வா

nathan

சப்பாத்திக்கு சிறந்த காம்பினேஷன் வெங்காயத் துவையல்….

sangika