தலைமுடி சிகிச்சை

முடி உதிர்தலால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இதை செய்யுங்கோ..!!

இன்று பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் மிக முக்கியமான ஒன்றாக முடி உதிர்தல் ஆகும். இதற்காக பல முயற்சிகளை மேற்கொள்ளும் நீங்கள் கருவேப்பிலையை இப்படி பயன்படுத்தினாலே போதும்.

கறிவேப்பிலை ஒரு கப் எடுத்து தேங்காய் எண்ணெய்யில் கொதிக்க வைத்தால், எண்ணெய் கருமையாக மாறும் தருணத்தில் அடுப்பில் இருந்து இறக்கி விடவும். பின்பு இந்த எண்ணெய்யை வடிகட்டி வைத்துக்கொண்டு வாரம் இரண்டு முறை தலைமுடி வேர்களில் படும்படி நன்கு மசாஜ் செய்து ஷாம்பு போட்டு அலசினால் நல்ல பலன் இருக்கும்.

மற்வொரு வழிமுறை என்னவென்றால், ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை எடுத்து நன்கு மையாக அரைத்து வைத்துக்கொள்ளவும், பின்பு ஒரு கப் தயிருடன் இதனைக் கலந்து, தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின்பு தலையினை அலச வேண்டும்.

ஒரு கைப்பிடி கறிவேப்பிலை, ஒரு நெல்லிக்காய், ஒரு ஸ்பூன் வெந்தயம் இவை மூன்றையும் மிக்ஸியில் மையாக அரைத்து முடியில் தடவி ஒருமணிநேரம் கழித்து தலையை அலசினால் போதும். முடிஉதிர்விற்கு முற்றிலும் தீர்வு கிடைக்கும்.

Related posts

பளபளப்பான தலை முடிக்கு டிப்ஸ்

nathan

பொடுகினால் வழுக்கை ஏற்படுவதை முற்றிலுமாக தடுக்கும், ஆயுர்வேத மூலிகை லோஷன்..!

sangika

தலைமுடி பிரச்சனைகளைப் போக்க வேப்பிலையைப் பயன்படுத்துவது எப்படி?hair tips in tamil

nathan

இரண்டே வாரங்களில் தலைமுடி அடர்த்தியாக வளர ஈஸி டிப்ஸ்…

nathan

கற்றாழை முடி உதிர்வை தடுத்து ஆரோக்கியமாக வைக்கிறது!

nathan

பொடுகை நீக்கும் வேப்பம்பூ

nathan

நிரந்தரமாக பொடுகை போக்க வேண்டுமா?பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

ஆயில் மசாஜ் செய்தால்தான் முடி வளருமா?

nathan

இப்படி இருக்கிற தலையில அடர்த்தியா முடி வளரணுமா ? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan