31.4 C
Chennai
Thursday, Jul 17, 2025
தலைமுடி சிகிச்சை

முடி உதிர்தலால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இதை செய்யுங்கோ..!!

இன்று பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் மிக முக்கியமான ஒன்றாக முடி உதிர்தல் ஆகும். இதற்காக பல முயற்சிகளை மேற்கொள்ளும் நீங்கள் கருவேப்பிலையை இப்படி பயன்படுத்தினாலே போதும்.

கறிவேப்பிலை ஒரு கப் எடுத்து தேங்காய் எண்ணெய்யில் கொதிக்க வைத்தால், எண்ணெய் கருமையாக மாறும் தருணத்தில் அடுப்பில் இருந்து இறக்கி விடவும். பின்பு இந்த எண்ணெய்யை வடிகட்டி வைத்துக்கொண்டு வாரம் இரண்டு முறை தலைமுடி வேர்களில் படும்படி நன்கு மசாஜ் செய்து ஷாம்பு போட்டு அலசினால் நல்ல பலன் இருக்கும்.

மற்வொரு வழிமுறை என்னவென்றால், ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை எடுத்து நன்கு மையாக அரைத்து வைத்துக்கொள்ளவும், பின்பு ஒரு கப் தயிருடன் இதனைக் கலந்து, தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின்பு தலையினை அலச வேண்டும்.

ஒரு கைப்பிடி கறிவேப்பிலை, ஒரு நெல்லிக்காய், ஒரு ஸ்பூன் வெந்தயம் இவை மூன்றையும் மிக்ஸியில் மையாக அரைத்து முடியில் தடவி ஒருமணிநேரம் கழித்து தலையை அலசினால் போதும். முடிஉதிர்விற்கு முற்றிலும் தீர்வு கிடைக்கும்.

Related posts

பெண்களுக்கு கூந்தல் உதிர காரணங்கள்

nathan

சீகைக்காயை இந்த வழிகளிலெல்லாம் பயன்படுத்தினால் முடி அடர்த்தியாகும் தெரியுமா!!

nathan

சில இயற்கை வழிகள்…! முடியின் அடர்த்தியை அதிகரிக்க..

nathan

உங்களுக்கு தெரியுமா வாரத்திற்கு இரண்டு முறை இந்த எண்ணெயை தேய்ச்சா தலைமுடி நரைக்காதாம்!

nathan

உங்களுக்கு தெரியுமா வழுக்கை தலை வராம இருக்கணும்னா இந்த பொருட்களை கலந்து இப்படி தடவினா போதும்!

nathan

மென்மையான கூந்தலுக்கு…

nathan

‘இந்த’ இரண்டு டீயில் உங்க தலைமுடியை அலசுனீங்கனா…முடி கருகருன்னு நீளமா வளருமாம் தெரியுமா?

nathan

பெண்களின் கூந்தல் வறண்டு உடைந்து, நுனி பிறந்து காணப்பட்டால் இதை செய்யுங்கள்!..

nathan

கூந்தல் உதிர்வு இதனால் கூந்தல் உதிர்வு, பிளவு, கூந்தல் வளர்ச்சி போனறற பிரச்சினைகள்..ஒரு வாரம் இதை தேய்ங்க!

nathan