crub face 600
முகப் பராமரிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…15 நிமிஷத்துல உங்க முகம் பளிச்சின்னு ஆயிடும்.!

வெயில் மற்றும் சுற்றுபுறச் சூழ் நிலையால் முகம் கறுத்து திரும்பவும் பழைய நிலமைக்கு வரமுடியாதபடி பெரும்பாலோருக்கு இருக்கும். உடல் ஒரு நிறம், வெயில் படுமிடம் ஒரு நிறம் என தோற்றமளிக்கும்.

பராமரிப்பு இல்லையெனால் கருத்த முகத்தில் நிரந்தர கருமை குடிய்றிவிடும். இதற்கு ஒரு நல்ல தீர்வு இருக்கிறது. தினமும் சில நிமிடங்களில் இந்த குறிப்பை செய்து பாத்தால் ஒரே வாரத்தில் மாற்றம் காணலாம்.

தேவையானவை :

தக்காளி – 1

பால் – சிறிது.

செய்முறை :

தக்காளியை நன்றாக கழுவி அதன் தோலை உரித்து உள்ளிருக்கும் சதைப் பகுதியை எடுத்துக் கொள்ளுங்கள்.

செய்முறை :

இந்த சதைபகுதியை மசிக்கவும். விதைகளை அகற்ற அதனை வடிகட்டி அதன் சாற்றினை எடுக்கவும்.

செய்முறை :

இந்த சாறுடன் சம அளவு காய்ச்சாத பாலை எடுத்து கலந்து கொள்ளுங்கள். பின்னர் ஒரு பஞ்சினால் நனைத்து முகம் கழுத்து போன்ற பகுதிகளில் தடவவும்.

செய்முறை :

15 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். தினமும் இப்படி செய்தால் முகத்திலுள்ள கருமை மறைந்து முகம் பளிச்சிடும்.

Related posts

உங்க முகச்சுருக்கத்தை உடனடியாகப் போக்க வேண்டுமா இதோ சில டிப்ஸ்…?

nathan

சூப்பர் டிப்ஸ் ! எலுமிச்சை சாற்றினை எதனுடன் சேர்த்து முகத்திற்கு மாஸ்க் போடுவது பலன் தரும்…!

nathan

உங்களது இதழ்கள் சிவப்பு நிறமாக 7 இயற்க்கை முறைகள்.

nathan

மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால்……

sangika

உங்களுக்கு தெரியுமா கருவளையத்தைப் போக்க வீட்டிலேயே செய்யக்கூடிய வழிமுறைகள்…

nathan

சூப்பர் டிப்ஸ்..முகத்தில் ஏற்படும் சில பிரச்சனைகளுக்கான கை வைத்தியங்கள்..

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…எந்த சருமமாக இருந்தாலும் பயன்தரும் எளிய அழகு குறிப்புகள் !!

nathan

கருவளையத்தை எளிதில் விரட்டும் மோர்!! 5 அழகுக் குறிப்புகள்!!

nathan

உங்களுக்காக இயற்கை வழிமுறை… சருமம், முகம் பொலிவுடன் திகழ வேண்டுமா!

nathan