முகப் பராமரிப்பு

முகம் பளபளப்பாக…சூப்பர் டிப்ஸ்…

* வேப்பிலையை நீரில் ஊறவைத்து, தினமும் காலையில் கழுவி வந்தால் முகத்தில் பரு, புள்ளிகள் நீங்கும்.

* தக்காளி சாறு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அரிசி மாவில் கலந்து முகத்தில் தேய்த்து கழுவினால் முகப்பரு மறையும்.

* முகத்தில் தேன் பூசிவிட்டு, கொஞ்ச நேரம் கழித்து, கழுவினால் பளபளப்பாகும்.

* கருவேப்பிலையுடன் மஞ்சளை அரைத்து, அதனுடன் முட்டை வெள்ளை கருவை கலந்து முகத்தில் தேய்த்து விடவும். பின்னர் அரைமணி நேரம் கழித்து கடலை மாவு வைத்து கழுவினால் முகப்பரு நீங்கும்.

* கஸ்தூரி மஞ்சளை, பன்னீர் பூவுடன் சேர்த்து கரைத்து, வெயிலில் சூடாக்கி, தினமும் முகத்தில் பூசி வந்தால் பரு நீங்கும்.

* துளசி இலை, நெல்லிக்காய், புதினா ஆகியவற்றை அரைத்து சாறு எடுத்து, முகத்தில் பூசினால் முகப் பரு நீங்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button