menstruation
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மாதவிடாய் காலத்தில் இதையெல்லாம் செய்யலாம்

சுய கட்டுப்பாடு, சுய ஒழுக்கம் நமக்குள் இருக்கவேண்டும் என்பதற்காக நமது சாஸ்திரம் ஒரு சில விதிமுறைகளை கூறுகிறது.

தெரியாமல் தவறு செய்தால் பரவாயில்லை. ஆனால் தெரிந்தே ஒருவர் தவறு செய்தால் அதன் விளைவு அதிகமாக இருக்கும்.

பழங்காலத்தில் மாதவிடாய் உள்ள பெண்களை மாதவிடாய் காலத்தில் தனிமை படுத்துவார்கள். அப்போது குடும்பம் என்றாலே கூட்டுக்குடும்பமாகத்தான் இருந்தது .

ஆனால் இந்த காலத்தில் இது சாத்தியமில்லை. நமது வேலையை நாம் செய்துகொள்ளவேண்டும் என்னும் காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

1 – மாதவிடாய் காலத்தில் பெண்கள் காகத்திற்கு தானம் அளிக்கலாம்.

2 – தலையில் தண்ணீர் தெளித்துக்கொண்டு சமையல் அறைக்கு சென்று சமையல் வேலைகளை செய்யலாம்.

3 – மாதவிடாய் காலத்தில் பெண்கள் கோலம் போடலாம்.

காலத்திற்கு தகுந்தவாறு நாம் சாஸ்த்திரங்களில் சிறிது மாற்றம் செய்துகொள்வதில் தவறில்லை.

Related posts

பற்களை சேதப்படுத்தும் அன்றாட பழக்கவழக்கங்கள்!!!

nathan

தாங்க முடியாத முதுகு வலி பிரச்சனையில் இருந்து விடுபட சில டிப்ஸ்…!

nathan

இளமையை காக்கும் துளசி…இன்னும் பல நோய்களை தீர்க்கும்!

nathan

உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

கர்ப்ப காலத்தில் மல்லாந்து படுத்தால் ஏற்படும் பிரச்சனைகள் -தெரிஞ்சிக்கங்க…

nathan

கட்டாயம் இதை படியுங்கள் குழந்தைகளைத் தாக்கும் டைப்-1 சர்க்கரைநோய்

nathan

பெண்களுக்கு வயது அடிப்படையில் ஏற்படும் நோய்களும் – தடுக்கும் முறைகளும்

nathan

சிறுநீரகக் கல்லையும் ஒரே வாரத்தில் கரைக்கும் நார்த்தம்பழம்

nathan

effects of angry …உங்களுக்கு கோபம் அதிகமா வருமா?

nathan