29.9 C
Chennai
Tuesday, Oct 1, 2024
1455357372 9763
மருத்துவ குறிப்பு

தொற்று நோய்கள் வராமல் தடுக்க சில வழிமுறைகள்

தினசரி காலை பசும் கோமியத்தில் ஒரு ஸ்பூன் பவுடர் சேர்த்து வாசல் மற்றும் சுவர் தரையில் தெளிக்க தொற்று நோய் அண்டாது.

மஞ்சள் தண்ணீரை வீட்டின் உள்ளேயும், வெளியேயும் தெளித்தால் பூச்சிகள் வராது மற்றும் தொற்றுநோய்கள் ஏற்படுவது தடுக்கப் படும்.

அடிக்கடி சாம்பிராணி புகையை வீட்டில் போட வேண்டும். அதில் சிறிது பூண்டு தோல், வேப்பிலையை காய வைத்து போட்டு வந்தால் கொசு மற்றும் பூச்சு தொல்லை இருக்காது. நல்ல நறுமணத்துடன் இருக்கும்.

பாத்ரூமில் ப்ளீச்சிங் பவுடர் அடிக்கடி போடுவதால் சுத்தம் ஆவதோடு, பூச்சிகள் வருவது தடுக்கப்படும் மேலும் கரப்பான் பூச்சி தொல்லை இருக்காது.

1455357372 9763

Related posts

உடற்சூடு, பித்தம் போன்றவற்றை தணிக்கும் துளசி குடிநீர்

nathan

உங்களுக்கு அடிக்கடி ‘ஏவ்’ வருதா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

Male Drinking – What’s the difference between female drinking?|ஆண் குடி – பெண் குடி என்ன வித்தியாசம்…

nathan

ஆண்மை குறைபாடு பற்றிய உண்மையும் பொய்யும்

nathan

நண்பர்கள் முதல் நல்ல வேலை அமைவது வரை இது முக்கியம் ப்ரோ…

nathan

பெண்களே உங்களுக்கு ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைக்க ஆசையா?

nathan

உங்களுக்கு தெரியுமா! பழங்கால உணவு ஊட்டச்சத்துக்களின் சொர்க்கமா அல்லது அழிவா?

nathan

உங்களுக்கு தெரியுமா ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனையை இயற்கையான முறையில் தடுக்க சில வழிகள்!!!

nathan

ஸ்கூல், காலேஜ், ஆபீஸ் போகும் பெண்கள் கவனத்திற்கு

nathan