28.2 C
Chennai
Friday, Oct 18, 2024
nee 3
தலைமுடி சிகிச்சை

ஒரு வாரம் உருளைக்கிழங்கு சாற்றினை தலையில் தேயுங்கள்!!நடக்கும் அற்புத மாற்றங்கள் இதோ!!

தலைமுடி உதிர்வு பிரச்சனை இருப்பவர்கள் கடைகளில் விற்கப்படும் இராசயனம் கலந்த மருந்துகளை வாங்கி பயன்படுத்துவதன் காரணமாக, அதிகமான தலைமுடி உதிர்வு பிரச்சனைக்கு ஆளாகிவிடுகிறோம்.

இயற்கையான முறையிலேயே தலைமுடியை பாதுகாக்க பல்வேறு வழிமுறைகள் உள்ளன.
அதில் ஒன்றுதான் உருளைக்கிழங்கு சாறு, இந்த சாற்றினை தலையில் தேய்ப்பதன் மூலம் பல நாட்களாக இருந்து வந்த அரிப்பு பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

உருளைக்கிழங்கின் தோலினை சீவிக்கொள்ளுங்கள், 1 உருளைக்கிழங்கு என்றால் இரண்டு கப் தண்ணீர் விட்டு அதனை நன்றாக கொதிக்கவையுங்கள்.

அதிலிருந்து கிடைக்கும் சாறினை சிறிது நேரம் ஆற வைத்துவிட்டு, தலைமுடியில் தேயுங்கள்.
இதே போன்று தினமும் தலைக்கு இந்த சாற்றினை தேயுங்கள்.

ஒரு வாரம் தேய்ப்பதன் மூலம் உங்கள் தலையில் உள்ள அழுக்கு நீங்கி தலைமுடியானது நல்ல மென்மையாக இருப்பதை உணர்வீர்கள்.nee 3

Related posts

தழையத் தழைய கூந்தலுடன் வளைய வரும் பெண்களை பார்க்கும் போது, பொறாமையாக இருக்கிறதா?

nathan

இயற்கை முறையில் நரையை மறைக்கலாம்..

nathan

முடி உதிர்தலை கட்டுப்படுத்தும் ஹேர் டோனர் எப்படி வீட்டில் செய்வது? ஓர் எளிய செய்முறை !!

nathan

பெண்கள் மண்டையில் கொண்டை போடுவது ஏன் தெரியுமா?தெரிந்துகொள்வோமா?

nathan

கொய்யா இலை முடி உதிர்வை கட்டுப்படுத்தி நன்றாக வளர உதவும் …!

nathan

சூப்பர் டிப்ஸ் கூந்தல் உதிர்வை கட்டுக்குள் வைக்கும் உணவு வகைகள்!

nathan

ஆயில் மசாஜ் செய்தால் கூந்தல் வளருமா?

nathan

பொடுகு தொல்லையால் அதிகமாக அவதிப்படுகிறீர்களா?உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

முடி உதிர்தலை தடுக்க விளக்கெண்ணெய்

nathan