32.7 C
Chennai
Saturday, Sep 28, 2024
625.500.560.350.160.300.053.800.900.1 6
Other News

இதோ அற்புதமான எளிய தீர்வு! 10 நாள் சாப்பிட்டால் போதும் 80 வயது ஆனாலும் கண்ணாடி போட தேவையில்லை!

முந்தைய காலகட்டத்தில் 80 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்குதான் கண் குறைபாடு ஏற்படும்.தற்போதைய காலத்தில் சிறு வயதிலேயே கண் பிரச்சனைகள்,கண் பார்வை மங்குதல் உள்ளிட்ட குறைபாடுகள் ஏற்படுகின்றன.

இதற்கு காரணம் தற்போதைய உணவுப்பழக்கம், தூக்கமின்மை போன்றவைகளே ஆகும்.இந்த குறையை போக்க நாம் மருத்துவரை அணுகி கண்ணாடி அணிந்துகொள்கிறோம்.

இதனால் கண் குறைபாடு நிரந்தரமாக சரி ஆகுமா என்றால் சரி ஆகாது.இதற்கு நிரந்தர தீர்வு என்ன என்பதை தற்போது பார்ப்போம்.

 

வழிமுறை 1

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வல்லாரை கீரை பொடி வாங்கிக்கொள்ளுங்கள்.

  • வல்லாரை கீரை பொடி – 1 தேக்கரண்டி
  • தேன் – 1 தேக்கரண்டி
  • மோர் அல்லது பால் – 1 டம்ளர்

வல்லாரை கீரை பொடி மற்றும் தேன் இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.பின் 1 டம்ளர் மிதமான சூடு உள்ள பால் அல்லது 1 டம்ளர் மோரில் இந்த கலவையை கலந்து தினமும் 1 முறை 10 நாட்கள் தொடர்ந்து குடிக்கவேண்டும்.

10 நாட்கள் கழித்து மாதம் 2 முறை குடித்து வர கண் பார்வையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

வழிமுறை 2

கொழுந்து கொய்யா இலைகளை ஒரு மாதம் தினமும் காலை 3 இலைகளை சாப்பிட்டு வந்தால் உங்கள் வாழ்க்கையில் கண்ணாடி அணிய வேண்டிய அவசியம் இருக்காது.

இந்த இரண்டு வழிமுறைகளில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து மேற்கொண்டு பலன் அடையுங்கள்.

Related posts

பிரபல தொலைக்காட்சி நடிகை சாலை விபத்தில் உயிரிழப்பு

nathan

விடுமுறையை கொண்டாடும் டாடா பட நாயகி அபர்ணா தாஸ்

nathan

விஜய்க்கு போட்டியாக அரசியல் எண்ட்ரிக்கு ஆயத்தமாகும் சூர்யா?

nathan

புஷ்பா கதாநாயகன் அல்லு அர்ஜுனின் குடும்ப புகைப்படங்கள்

nathan

நயன்தாரா 75 – Glimpse வீடியோ வெளியானது

nathan

இந்த ராசிக்காரங்கள காதலிக்கிறவங்க ரொம்ப பாவம்…

nathan

ருமணத்தில் குடும்பத்துடன் கலந்துகொண்ட நடிகர் விஜயகுமார்

nathan

4 மாத உழைப்பு… ஐஏஎஸ் ஆன செளமியா சர்மாவின் உத்வேகம்!

nathan

மாதம் 1 கோடி சம்பாதித்த 12 வயது ‘பொம்மை நாயகி’யின் கதை!

nathan