முதல் முறையாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தமிழ் பெண் எம்.பியுடன் முள்ளிவாய்க்கால் நினைவு கூட்டம்
வரலாற்றில் முதல்முறையாக, முள்ளிவாய்க்காலுக்காக பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் தமிழ்ப் பெண் எம்.பி.க்களால் விழிப்புணர்வுப் போராட்டம் நடத்தப்பட்டது. முள்ளிவாய்க்கால் படுகொலையின் 16வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் விழா 2025 மே 14 அன்று லண்டனில் உள்ள பிரிட்டிஷ்...