சில பெண்களுக்கு முகத்தில் மெலிதாக பூனை முடி அரும்பி வளர ஆரம்பிக்கும். ஹார்மோன் சுரப்பு கோளாறால் வரும் பிரச்சனை இது. இதற்கு சமையல் அறையிலேயே கண்கண்ட மருந்துகள் உள்ளன. மூன்று தேக்கரண்டி சர்க்கரை, தலா...
* அதிக வேலைகள் காரணமாக கால்களில் வலி எடுத்தால் கால்களை சுடுதண்ணீரில் ஊற வைத்தால் சரியாகும். * பாத வெடிப்பிருந்தால் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை பெடிக்யூர் செய்து கொள்ளலாம்....
சருமத்தில் ஆக்காங்கே கருப்பாகவோ வெளுத்தோ, ஒட்டு போட்டது போல் திட்டு திட்டாக இருந்தால் அதனை மங்கு என்று கூறுவார்கள். அதனை போக்க மருந்து மாத்திரைகளை விட எளிய தீர்வுகள் நம் வீட்டிலேயே இருக்கின்றன. அதற்கான...
ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு கலாச்சாரம் இருக்கிறது. உணவு பழக்கம், கடவுள் நம்பிக்கை, அழகு என நாட்டுக்கு நாடு வித்யாசப்படும். அப்படி பெண்களுக்கு மிக பிடித்த அழகைப் பற்றி பேசுகையில், எல்லா நாடுகளிலும் ஒவ்வொரு விதமான...
முகத்தின் அழகை பராமரிக்க கண்ட கண்ட கிரீம்களை பயன்படுத்தாமல் இயற்கையாக கிடைக்கும் பழங்கள், காய்கறிகளை பயன்படுத்தலாம். முட்டை கோசில் பலவிதமான சத்துக்கள் உள்ளன. மேலும் முட்டைகோஸை வைத்து முகத்தை அழகை ஜொலிக்க வைக்கலாம். காய்கறியை...
முகம் அழகாக இருந்தாலும், முகத்தில் உதட்டிற்கு மேல் மற்றும் கன்னப்பகுதிகளில் தேவையில்லாமல் முடிகள் வளர்ந்தால், சற்று அசௌகரியமானதே. பெண்களுக்கு ஏற்படும் இந்த தேவையற்ற முடி வளர்ச்சியை பூனை முடி என்று கூறுவார்கள். வெளியில் பேச...
கண்ணுக்குக் கீழே கருவளையம் நீங்க என்ன செய்வது? சில பெண்களுக்கு கண்களைச் சுற்றி கருப்புவளையம் இருக்கும். இதை நீக்க வெள்ளரி, உருளைக்கிழங்கு இரண்டையும் நன்றாக அரைத்து எடுத்து கண்களுக்கு கீழே பூச வேண்டும். பன்னீரில்...
அழகழகாய்… அசத்தல் டிப்ஸ் வெயில்காலம் என்றாலே, வெளியில் அலைபவர்களுக்குதான் இம்சை அதிகம். கசிந்துருகும் வியர்வை, பிசுபிசுப்பு, துர்நாற்றம், நா வறட்சி, தோல் கருத்தல், கண் சோர்வு, பாத வெடிப்பு என ஏராளமான பிரச்னைகள் வந்து...
இயற்கை முறையில் வீட்டிலேயே தயாரிக்கப்படும் இந்த பவுடரை உபயோகித்து வந்தால் விரைவில் சருமம் சுத்தமாக்குவதுடன், இழந்த பொலிவும் விரைவிலேயே திரும்ப கிடைக்கும். சருமத்தை சுத்தமாக்கும் எலுமிச்சை பேஸ் பேக் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு, தினமும்...
பித்த வெடிப்பால் பலர் அவதிப்படுவதும் அதிக நேரம் நின்று கொண்டு வேலை செய்ய கஷ்டமாக இருப்பதையும் நாம் தினமும் நமது வீட்டிலோ வேறு இடங்களிலோ பார்த்திருப்போம் அல்லது நமக்கே அது நடந்து இருக்கும் கவலை...
இளமையாகத் தோன்ற ஆசையா? முடிகொட்டாமல் இருக்கவும், பொடுகில் இருந்து தலையைப் பாதுகாக்கவும்:- புளித்த தயிரில் மருதாணி இலை, செம்பருத்திப்பூ மூன்றையுமே அரைத்து கலக்கி தலையில் பூசி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்....
அம்மைத் தழும்புகள் மறைய, ஒரு எலுமிச்சம் பழத்தை குறுக்காக வெட்டவும். அதனை அம்மைத் தழும்புகள் உள்ள இடத்தில் பரவலாக அழுத்தமாகத் தேய்த்து விடவும். இப்படித் தினமும் தொடர்ந்து செய்துகொண்டே வந்தால் தழும்புகள் மறைந்துவிடும். முகத்தில்...
டயப்பர் இறுக்கத்தினால், எறும்பு கடிப்பதினால், வெயில் அலர்ஜியால், அதிகப்படியான பனியால் குழந்தைகளின் சருமத்தில் சின்னச் சின்னப் பிரச்சனைகள் ஏற்படும். குழந்தைகளுக்கு ஏற்படும் சருமப் பிரச்சனைகள்குழந்தைகளின் சருமம் மிகவும் மிருதுவானது. டயப்பர் இறுக்கத்தினால், எறும்பு கடிப்பதினால்,...
ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், சோர்ந்துபோன தசைகளுக்கு புத்துணர்ச்சி கொடுக்கவும் மசாஜ் உதவும். முகத்தை மசாஜ் செய்ய நீங்கள் பார்லருக்குத் தான் போக வேண்டும் என்பதில்லை. வீட்டிலேயே செய்து கொள்ளலாம். முகத்திலிருக்கும் உயிரற்றுப்போன அணுக்களை...
முட்டையின் வெள்ளைக் கரு, ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் சோளமாவு, இரண்டு டீஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் ஐந்து துளி ஜெரேனியம் எசன்ஷியல் ஆயில் ஆகியவற்றை கலந்து மிக்சியில் அடித்துக் கொள்ள வேண்டும்....