ஒரு மனிதனின் ஆரோக்கியத்தை அவன் முகத்தை வைத்தே தெரிந்துகொள்ளலாம். அதனால் தான் நம் முன்னோர்கள் முகத்தை கண்ணாடியாக கூறினார்கள். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழியின் விளக்கம் இதுதான். மாசு மருவற்ற முகம்...
Category : அழகு குறிப்புகள்
அழகான தோற்றம் பெற ஆயில் மசாஜ்
தினம் தினம் உங்கள் முகத்தை நீங்களே கண்ணாடியில் பார்க்கும் வழக்கமுண்டா? என்னதான் அலங்கரித்தாலும் பளிச்சென்ற அழகியாக நான் விளங்குவதில்லையே என்ற கவலையா? விடுங்கள் கவலையை. முதலில் உங்களை நீங்களே அழகி என எண்ணிக் கொண்டு...
* பப்பாளிப் பழத்தை நன்கு நைசாக அரைத்து, அதைப் பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத்து மறுபடியும் தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால்,...
இரவு கிரீம்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் 11 அற்புத நன்மைகள்
நீங்கள் பொதுவாக ஒரு இரவு கிரீம் பயன்படுத்தாமல் தூங்க போகிறீர்கள் என்றால், நீங்கள் ஏதோ தவறு செய்கிறீர்கள். ஏனெனில், நீங்கள் உங்கள் தோலுக்கு இரவு கிரீம் போடுவதில் என்ன நன்மைகள் இருக்கிறது என்று...
நம்மை சோதிக்கும் நோய்கள், உடல் பாதிப்புகள் பலவற்றுக்கு நம் உணவுமுறை குறைபாடே முக்கியக்காரணமாக இருக்கிறது. நாம் சந்திக்கும் சருமப்பிரச்சனைகளும் அதுதான் காரணம். உணவுவழி சத்துக்குறைபாடுகளுடன், சுத்தமின்மை, பரம்பரை காரணங்களாலும் சரும நோய்கள் ஏற்படலாம். தோலில்...
இரவில் அதிக நேரம் கண் விழிக்கும் பழக்கம், மனச்சோர்வு, மன அழுத்தம், ஒவ்வாமை, தூக்கமின்மை, சீரற்ற மாதவிலக்கு, ரத்தசோகை, உடலில் நீர்ச்சத்துக் குறைதல் போன்ற பல்வேறு காரணங்களால் கருவளையம் ஏற்படுகிறது. இவற்றைப் போக்க சில...
பெண்கள் முகம், கைகளை பராமரிப்பது போல, பாதங்களை கண்டு கொள்வது கூட இல்லை. தோற்றத்தை எத்தனை அழகு படுத்திக் கொண்டாலும், பாதம் வெடித்து, பொலிவின்றி இருந்தால், மொத்த மெனக்கெடலும் வீண். ஒரு அலட்சியத்தோடு கடந்து...
பெண்களுக்கு எவ்வளவு தான் முகம், கை மற்றும் கால் வெள்ளையாக இருந்தாலும், உள் தொடை கருப்பாக இருந்தால் முழங்கால்அளவுள்ள ஆடைகளை அணிய சங்கடமாக இருக்கும். பொதுவாக சருமங்கள் உரசிக் கொண்டால், அப்பகுதியானது கருமையாகும். அதுமட்டுமின்றி,...
சிலருக்கு முகத்தில் அதிகமாக எண்ணெய் வழியும். இப்படி முகத்தில் எண்ணெய் அதிகம் வழிபவர்களுக்கு, முகப்பரு அதிகம் வரும். எனவே எண்ணெய் பசை சருமத்தினர், தங்களது சருமத்தில் சுரக்கும் எண்ணெய் பசையின் அளவைக் கட்டுப்படுத்தும், செயல்களை...
பழங்காலத்தில், நம் முன்னோர் பயன்படுத்திய பல பொருட்களை, நாமும் பயன்படுத்தியிருந்தால், உடலை, மிகவும் ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். பொருட்கள் தயாரிக்க பல மூலக்கூறுகள் தேவை என்ற நிலையில், காலப்போக்கில், கிடைக்காத நிலையில், பல பொருட்களின் அருமையே...
காய்கறி ஃபேஷியல்:
காரட், உருளைக்கிழங்கு, வெள்ள ரி, தக்காளி, பூசணி இவற்றை சிறு துண்டுகள் எடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்தக் கலவையு டன் சிறிது பயத்தமாவைக் கலந்து முகத்தில் போட்டு பதினைந்து நிமி டங்கள் கழித்துக் கழுவுங்கள்....
பாதங்களில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு காரணம், போதிய பாத பராமரிப்புக்களைக் கொடுக்காமல் இருப்பது தான். பலரும் அழகைப் பராமரிக்கிறேன் என்ற பெயரில், தங்களது முகம், கை, கால்களுக்கு மட்டும் பராமரிப்புக்களைக் கொடுத்துவிட்டு, பாதங்களை மறந்துவிடுவார்கள். ஆனால்...
மென்மையான(சென்சிடிவ்) சருமத்திற்கான பேஸ் மாஸ்க்
நன்கு பழுத்த வாழைப்பழத்துடன், முட்டையின் மஞ்சள் கருவை கலந்து, இரண்டு டீஸ்பூன் சன்பிளவர் ஆயில், ஐந்து துளி ரோஸ் எசன்ஷியல் ஆயில் சேர்த்து முகத்தில் தடவ வேண்டும். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில்...
* பப்பாளிக் கூழ் 1 டேபிள் ஸ்பூன், தேன் 1 டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு 10 துளிகள் மூன்றையும் கலந்து முகம், கழுத்தில் தடவி, 20 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், வறண்ட சருமம் பொலிவு பெறும்....
நமது உடலில் தோல் முக்கியமான ஒன்றாகும், ஏனெனில் புறஊதாக்கதிர்கள், சுற்றுச்சூழல் பிரச்சனை போன்றவற்றில் இருந்து நமது உடலை காக்கும் பணியை மேற்கொள்கிறது. எனவே, தோலில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் அதனை பேணிக்காப்பதோடு மட்டுமல்லாமல் தோலினை...