குளிர்காலத்தில் சருமத்தில் ஈரத்தன்மை குறைவதால் தோல் வறண்டு சுருக்கங்கள் வறட்சி உண்டாகும். லேசாக வெள்ளை செதிலாக தோலிருந்து வெளிவருவது மிக அதிக வறட்சியையின் அறிகுறி. அதோடு கொலஜன் உற்பத்தியும் இந்த சமயத்தில் குறைவதால் கன்னங்கள்...
Category : அழகு குறிப்புகள்
தினமும் சாதாரண மஞ்சளுக்குப் பதிலாக, கஸ்தூரி மஞ்சளை முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும். கஸ்தூரி மஞ்சளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம். சரும பிரச்சனைகளை தீர்த்து முகத்தை பளபளப்பாக்கும் கஸ்தூரி...
உள்ளாடை என்பது வெறும் ஆடையாக மட்டும் கருத முடியாது. இது உங்கள் ஆணுறுப்பை பாதுகாக்கும் ஓர் கவசமும் கூட. உங்கள் இல்லற வாழ்கையில் உள்ளாடைக்கும் ஓர் பங்கிருக்கிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. இதில்...
கேரள பெண்களின் அழகின் ரகசியம் என்ன தெரியுமா? அவர்கள் தங்கள் முகத்திற்கு தினமும் சிவப்பு சந்தனத்தைப் பயன்படுத்துவது தான். சிவப்பு சந்தனத்தில் சருமத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் ஏராளமாக நிறைந்துள்ளன. எனவே இவற்றைக் கொண்டு...
வலி இல்லாமல், பணம் அதிகம் செலவழிக்காமல் மிகவும் எளிய முறையில் உடலில் வளரும் தேவையற்ற முடிகளைப் போக்கும் ஓர் அற்புத இயற்கை வழி குறித்து கீழே கொடுத்துள்ளது. அதைப் படித்து பின்பற்றினால், சருமத்தில் உள்ள...
இந்த உலகில் அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. அவ்வாறு அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக அழகு நிலையங்களுக்கு சென்று அழகுப்படுத்திக் கொள்கின்றனர். அதில் பெரும்பாலும் அழகு நிலையங்களுக்குச் சென்று...
முகத்தில் சுருக்கங்கள் அதிகமாக பெண்களுக்கே சீக்கிரமாக வந்துவிடுகிறது. பொதுவாக சுருக்கங்கள் வருவதற்கு காரணம், முகத்தில் வலுவாக பிணைக்கப்பட்டிருக்கும் திசுக்கள் தளர்ந்து சுருக்கத்தை ஏற்படுத்துகிறது. அவை பெரும்பாலும் வயது அதிகமாகிவிட்டால் வரும். இது இயற்கையான செயல்....
தக்காளியானது இயற்கையில் எளிதில் கிடைக்கும். இது ஒரு சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட். இதை வைத்து ஃபேஸ் பேக் செய்வதால், சருமத்தில் உள்ள அழுக்கினை நீக்கி சருமத்தை இளமையாகவும், பிரகாசமாகவும் இருக்கும். இப்போது அந்த தக்காளியை வைத்து...
சிலருக்கு மச்சம் போன்று முகத்தில் ஆங்காங்கே கருப்பாக புள்ளிகள் இருக்கும். இதனை மச்சம் என்றும் வகைப் படுத்த முடியாது. பிறந்ததிலிருந்தே இருக்கும். இவை முகத்தின் அழகை கெடுப்பது போல உணர்கிறீர்களா? அவற்றை பார்லர் சென்று...
வேலை அதிகம் உள்ளது என்று அதை முடிப்பதற்காக பலரும் அலுவலகத்தில் நீண்ட நேரம் செலவழிப்போம். சில நேரங்களில் இரவில் கூட விழிந்திருந்து வேலை செய்ய வேண்டியிருக்கும். இதனால் சரியான தூக்கம் இல்லாமல், கண்கள் உள்ளே...
சுட்டெரிக்கும் வெயிலில் சருமத்தை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும் ஃபேஸ் பேக்குகள்!
கோடைக்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், வெயிலில் செல்லவே பலருக்கும் பயமாக இருக்கிறது. ஏனெனில் அந்த அளவில் வெயில் கொளுத்துகிறது. மேலும் வெயிலில் செல்லும் போதும் சரி, வீட்டிற்கு வந்ததும் சரி, சருமம் எரிய ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி,...
சருமம் பளபளப்பாகவும் மிருதுவாகவும் மாறி அழகாக இருக்க வேண்டும் என்று இளம் பெண்கள் முதல் வயதான பெண்மணிகள் வரை பல வழிகளில் முயற்சிக்கிறார்கள். வேதிப் பொருட்கள் கலந்த மருந்துகளை பயன்படுத்தி முகத்தை வெண்மையாக மாற்ற...
பெரும்பாலான வீடுகளில் சமைப்பதற்கு தவிர இன்றைக்கு வேறு எதற்காகவும் எண்ணெய் பயன்படுத்தப்படுவதில்லை. இதன் காரணமாக ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. பல்வேறு சருமப் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. உடலுக்கு குளிர்ச்சியும், சருமத்திற்கு பளபளப்பும் தருகிறது என்பதனாலேயே பண்டைய...
நகங்களை நீளமாக வளர்ப்பதுதான் இன்றைய நாகரிகம் என்ற கருத்து பலரிடையே நிலவுகிறது. விரலின் விளிம்புக்கும் அதிகமாக நகங்களை வளரவிடுவது அவ்வளவு நல்லதல்ல. சாதாரணமாண எந்தவித வேலைக்கும் நீளமான நகங்கள் இடைஞ்சலாகவே இருக்கும். மேலும் அது...
மணக்கும் மல்லிகை எண்ணெய்
நான்கு பங்கு எள்ளுடன், மூன்று பங்கு மல்லிகை பூக்களை கலந்து அகன்ற சல்லடையில் 6 முதல் 8 நாட்கள் வரை உலர வைக்க வேண்டும். பின் செக்கில் கொடுத்து ஆட்டி எடுத்தால் மணக்கும் மல்லிகை...