இதுபோன்றே தினமும் செய்துவந்தால் நாளடைவில் கருப்பு நிறம் முற்றிலுமாக மறைந்து அழகு கூடியிரு க்கும்.
மனிதன் பிறக்கும்போது இருந்த அழகு போக போக குறையுது. அதற்கு காரணம் சுற்றுப்புற சீர்கேடும், நாம் உண்ணும் உணவும்தான் காரணம். சிலரது கை முட்டிகளில் கருமை நிறம் உண்டாகி, பார்ப்பதற்கே ஏதோ தோல் வியாதி வந்தது...