செருப்பால் சிக்கிய இளைஞர்கள்!! ஆற்றில் மிதந்த இளம் பெண்ணின் சடலம்
மும்பை அருகே அடுத்த தாமுனி கிராமத்தின் வழியாக ஓடும் காதி ஆற்றில் சில நாட்களுக்கு முன்பு பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் பெண் கழுத்தை நெரித்து ஆற்றில் வீசப்பட்டது...