பகீர் சிசிடிவி காட்சி!! நிவாரணம் கிடைக்கும் என நம்பி பேருந்து முன் பாய்ந்த தாய்
சேலம் கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள திலமலை அடிகள் தெருவில் வசித்து வருபவர் பபாசி, 46. இவர் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். கணவரை இழந்த இவருக்கு ஒரு மகளும்...