சிறையில் இருந்து கொண்டு நோபல் பரிசை வென்றவர்கள் யார்?
ஈரானிய மனித உரிமை ஆர்வலர் நர்கிஸ் முகமதி கடந்த 20 ஆண்டுகளின் பெரும்பகுதியை சிறையில் கழித்துள்ளார். அவருக்கு இன்று அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. மக்களுக்காக போராடி சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு...