ஐஐடி-யில் படித்துவிட்டு சலவைத் துறையில் சாதித்த அருனாப்!
இந்தியாவில் சலவைத் தொழில் இன்னும் பெரும்பாலும் ஒரு அமைப்புசாரா தொழிலாகவே உள்ளது. பல சலவையாளர்கள் அக்கம் பக்கத்து வீட்டு வாசலில் இருந்து துணிகளை சேகரித்து, கழுவி அயர்ன் செய்து, வாடிக்கையாளர்களுக்கு திருப்பி அனுப்புகிறார்கள். தலைமுறை...