என்னென்ன தேவை? பெரிய உருளைக்கிழங்கு – 1, எண்ணெய் – 1 டீஸ்பூன், (வேக வைத்து தோல் நீக்கி பிசைந்தது) கடுகு – 1 டீஸ்பூன், உடைத்த உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்,...
மற்றவர்களை நோக்கி எந்த ஒரு கேள்வியை கேட்கும்போதும், அப்படி ஒரு கேள்வி உங்களை நோக்கி எழுந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும் என்பதை உணர்ந்துகொண்டு, அடுத்தவர்களிடம் கேள்வி எழுப்புங்கள். விருந்து வையுங்கள் குணம் தெரிந்துவிடும்ஒருவர்...
சிலருக்கு முகத்தில் கரும்புள்ளிகள், பருக்களால் வந்த தழும்புகள் போன்றவை முக அழகைக் கெடுக்கும் வகையில் இருக்கும். இதனைப் போக்க பல முயற்சிகளையும் எடுத்திருப்பார்கள். இருப்பினும் முகத்தில் பருக்களால் வந்த தழும்புகள் நீங்காமல் இருக்கும். ஆனால்...
முன்பெல்லாம் ஆண்கள் தற்காப்பு கலையான சிலம்பு, மல்யுத்தம், குத்துச்சண்டை ஆகியவற்றைக் கற்று தங்களின் உடலமைப்பைக் கட்டுக்கோப்புடன் பராமரித்தனர். நாளடைவில் கராத்தே, குங்பூ போன்றவற்றை மேற்கொண்டனர். தற்போது தங்களின் உடலமைப்பை பராமரிப்பதற்கு உடற்பயிற்சி கூடத்தில் பல...
எனது நண்பர்கள் எப்போதும் அவர்களின் ஒடுவதில் என்னை இணைந்து கொள்ளும் படி விரும்பினர், ஆனால் மேலே முழுமையான உடையுடன். நான் எப்போதும் வெளிபுறத்தில் ஓடுவதில் செளகரியமாக இல்லை. நான் எப்போதும்நான் உடற்பயிற்சி போது என்னை...
வரகு அரிசியில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. இன்று வரகு அரிசியை வைத்து சத்தான சுவையான தக்காளி சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான சுவையான வரகரிசி தக்காளி சாதம்தேவையான பொருட்கள் : வரகரிசி...
கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க....
ஆஸ்பிரின் ஒரு வலி நிவாரணி மாத்திரை. இந்த மாத்திரை ஒவ்வொருவரது வீட்டிலும் நிச்சயம் இருக்கும். சிலர் இந்த மாத்திரை பாட்டிலை எப்போதுமே வீட்டில் வைத்திருப்பார்கள். இந்த மாத்திரை தலை வலி மற்றும் இதர வலிகளில்...
கூலிங் கிளாசின் மிக முக்கியமான பகுதி அதன் கண்ணாடி அல்லது லென்ஸ். வாங்குவதற்கு முன் லென்ஸ் சரியாக உள்ளதா அல்லது பார்வையை கோணலாக்குகிறதா என்பதை பரிசோதிக்க வேண்டும். ஒரு கண்ணை மூடிக் கொண்டு கண்ணாடி...
முதலில் முகத்திற்கு கிளன்சிங் பிறகு மசாஜ், ஸ்கிரப், பேக் ஆகியவற்றை செய்து கொள்ள வேண்டும். கிளன்சிங் செய்ய பாலை உபயோகப்படுத்தி முகம் முழுவதும் பூசி மெதுவாக இரண்டு நிமிடம் தேய்த்து பஞ்சைக் கொண்டு துடைக்க...
ஆர்கானிக் ஆடைகள் என்பதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருமான ஆடைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. ரசாயன கலப்பின்றி உருவாகும் ஆர்கானிக் ஆடைகள்ஆடைகள் என்பது மனிதனின் ஓர் இன்றியமையாத தேவையாக உள்ளது. இயற்கையான பொருட்கள் மூலம்...
இன்றைய தினம் பொது மருத்துவரிடம் சிகிச்சைக்கு வருபவர்களில் மூன்றில் ஒருவர் மூட்டுவலி காரணமாகவே வருகிறார். இந்தியாவில் மட்டும் 15 கோடிப் பேர், ஏதாவது ஒரு மூட்டுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூட்டுவலி என்பது முன்பெல்லாம் முதியவர்களைப் பாதிக்கும்...