மகன்-மகளை ஏரியில் வீசி கொன்று தாய் தற்கொலை
கர்நாடக மாநிலம் சிக்பல்லாபூர் மாவட்டத்தில் உள்ள பாகேபள்ளி தாலுகா மிட்டகேலி கிராமத்தில் உள்ள ஏரியில் இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு பெண்ணின் உடல்கள் மிதந்தன. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக பாகேபள்ளி...