பொதுவாக இன்றுள்ள பல நபர்கள் பல விதமான சூழ்நிலையில் பணியாற்றி வருகிறோம். இதன் காரணமாக நமது முகம் அழகாக பராமரிப்பது அவரவர் பணிகளை பொருத்தும்., பணியை முடித்த நேரத்தில் அழகை பராமரிக்கும் செயல்களையும் செய்வது...
உயிர் வாழ்வதற்காக உணவு சாப்பிடும் நுட்பமான தெளிவை மனிதர்கள் மறந்து அநேக வருடங்களாகிவிட்டது. உணவு உடம்பை ஆரோக்யமாக வளர்க்க என்பதை மறந்துவிட்டோம். கண்களைப் பறிக்கும் விதவிதமான உணவு வகைகள், நாக்கிற்கு சுவையைக் கூட்டும் வெந்த...
ஊறுகாய்…” என்று சொல்லும் போதே எல்லோருக்கும் நாக்கில் எச்சில் ஊரும். விருந்தில் தொடங்கி சரக்கிற்கு சைடு டிஷ் என்பது வரை இது இல்லாமல் உணவு முழுமை அடைவது இல்லை. தமிழனின் மட்டற்ற கண்டுபிடிப்பு என்று...
முகத்தில் பருக்கள் தோன்றுவதற்கு வயது வரம்பு எதுவும் இல்லை. 12 வயது பிள்ளைக்கும் பருக்கள் தோன்றலாம், 24 வயது வாலிபருக்கும் பருக்கள் தோன்றலாம். அமெரிக்கர்களில் 17% பேருக்கு பருக்கள் இருப்பதாக ஒரு நம்பகமான தகவல்...
90′ s கிட்ஸ் பலருக்கு தங்களது பள்ளி காலத்தில் மிகவும் பிடித்த உணவாக இருந்தது இந்த தேன் மிட்டாய் தான். இந்த தேன் மிட்டாய்க்காக செய்த அட்டூழியங்கள் அனைத்தும் கண்முன்னே வந்து போகலாம். இப்பொழுது...
இன்றுள்ள காலகட்டத்தில் நாம் பல்வேறு விதமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறோம். பலதரப்பட்ட சூழ்நிலையில் பணியாற்றி வரும் நாம் நமது உடலை நலத்தை பாதுகாப்பது அவசியமாகும். நமது உடலை நாம் பாதுகாக்கவில்லை என்றால்., நமது உடல்...
நாம் எவ்வளவுதான் ஜாக்கிரதையாக இருந்தாலும் காயம் படுவதை தவிர்ப்பது என்பது இயலாத ஒன்று. ஏனெனில் எந்த சந்தர்ப்பத்தில் காயங்கள் காயங்கள் ஏற்படும் எப்படி ஏற்படும் என்பது நம்மால் யூகிக்க முடியாத ஒன்று. அப்படி காயம்...
கோவைக்காயின் முழுத் தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. கோவைக்காய் இலை இருமல், ஆறாத புண்கள், சிரங்கு, உடல் சூடு, நீர்ச் சுருக்கு ஆகியவற்றைப் போக்கும். கோவைக்காய், கரப்பான், ஜலதோஷம், நீரழிவு போன்ற நோய்களுக்கு மருந்தாகும்....
உடல் எடையை விரைவில் குறைக்க வேண்டுமென்ற ஆசை இருந்தால், அதனை ஆரோக்கியமான முறையில் குறைக்க முயலுங்கள். ஒருவர் உயிர் வாழ உணவில்லாமல் கூட இருந்துவிட முடியும், ஆனால் தண்ணீர் இல்லாமல் உயிர் வாழ்வதென்பது கடினம்....
வாய் துர்நாற்றம் என்பது அனைவரும் அடிக்கடி சந்திக்கும் ஒரு பிரச்சினையாகும். பெரும்பாலும் நம் வாயில் துர்நாற்றம் அதிகரிக்க காரணம் நாம் சாப்பிடும் உணவுப்பொருட்களாகத்தான் இருக்கும். குறிப்பாக பூண்டு மற்றும் வெங்காயம் அதிகம் சாப்பிட்டால் வாய்துர்நாற்றம்...
முக அழகை அதிகரிக்க என்ன தான் செயற்கை பொருட்களை பயன்படுத்தினாலும் அது எப்போழுதுமே நிரந்த தீர்வினை தராது. இருப்பினும் இயற்கை முறை மூலம் இயற்கை அழகினை பெற முடியும். அதில் பாதாமும் ஒன்றாகும். பாதாமில்...
இன்றைய நாகரீகமான உலகில் மக்கள் பல விதமான பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். இதற்க்கு காரணம் நாம் தமிழ் பாரம்பரிய உணவுகளை மறந்து, மேலை நாட்டு உணவுகளை சாப்பிடுவது தான். இந்நிலையில், இன்று அதிகமானோர் பாதிக்கப்படுகிற நோய்களில்...
பெண்களை பொறுத்தவரையில், பிறந்த வீடாக இருந்தாலும், புகுந்த வீடாக இருந்தாலும் தனக்கென வாழாது தனது குடும்பத்துக்காக வாழ்பவள் தான் பெண். எந்நேரமும் வேலை, வேலை என அலையும் பெண்கள், தங்களது உடல் ஆரோக்கியத்தை கவனிப்பதில்...
கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்துக் கொள்ள வேண்டும். இதனை உடலில் வியர்வை நாற்றம் இருப்பவர்கள் பூசிவர நாற்றம் நீங்கும். கண்டங்கத்திரி...