செர்ரிப்பழங்களில் அதிகளவு வைட்டமின் சத்துக்கள் இருப்பதால் நம் உடலுக்கு நிறைய நன்மைகளை ஏற்படுத்துகிறது. செர்ரிகளில் வைட்டமின்கள் ஏராளமாக இருக்கின்றது. குறிப்பாக வைட்டமின் ஏ, சி, பி, இ இருக்கிறது. மேலும் கால்சியம், காப்பர், பொட்டாசியம்,...
தற்போது ஏராளமானோர் மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறார்கள். அதிலும் பல ஆண்கள் ஒரே நேரத்தில் மலச்சிக்கல் மற்றும் விறைப்புத்தன்மை கோளாறால் அவஸ்தைப்படுகின்றனர். இதைப் பார்க்கையில், மலச்சிக்கல் தான் விறைப்புத்தன்மை பிரச்சனையை உண்டாக்குகிறதோ என பலருக்கும் தோன்ற...
நாளுக்கு நாள் கவர்ச்சியாக இருக்க விரும்புகிறீர்களா? ஆனால் அதிக அளவு நேரம் மற்றும் பணத்தை செலவிட முடியாத நிலையில் இருக்கிறீர்களா? இதோ சில இயற்கையான எளிய வழிகள்… புத்துணர்வுமிக்க காற்றை சுவாசியுங்கள், உங்களுடைய பிரதிபலிப்பை...
ஒருவர் பிறந்த பருவம் அவர்களின் தனிப்பட்ட மனநிலையில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த ஆண்டுகளில் இது ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன்படி அன்பின் மாதமான பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்களுக்கு என சில தனித்துவமான குணாதிசயங்களும்,...
செம்பருத்தி அழகான பூ மட்டும் கிடையாது. இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் பொதிந்துள்ளன. கூந்தல் சார்ந்த பிரச்சனைகளுக்கு உதவக்கூடிய இந்த செம்பருத்தி பூ, ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது....
இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய கவலையே தொப்பை தான். இதை குறைக்க உடற்பயிற்சி, கடினமான வேலைகள் மற்றும் இதற்காக வகையான கொழுப்பை குறைக்க கூடிய உணவு வகைகள் என சாப்பிட்டு பார்த்தும் தீர்வு...
உடல் சக்தி என்பது மிகவும் முக்கியம். உடல் சக்தி குறைந்தால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவிழந்து போகும், இது வலுவிழந்தால் தானாய் நோய் பாதிப்புகள் அதிகரிக்கும்....
நகங்களை சரியான முறையில் பராமரிக்க வேண்டும்… வழக்கமாக நெயில் பாலிஷ் பயன்படுத்துபவர்கள், நகங்களைச் சரியான முறையில் பராமரிக்காமல் விட்டால், பல பிரச்னைகள் ஏற்படும்....
குழந்தைகள் விளையாடும்போது ஒருவருக்கொருவர் கோபம் கொண்டு சண்டையிட்டுக் கொள்வது வழக்கம். குழந்தைகள் அவர்களுக்கு பிடித்த ஒரு பொருளை வாங்கித் தராமல் இருந்தால் கோபம் கொள்வார்கள்....
சருமத்தை வெள்ளையாக்க நாம் பல முறைகளை கையாண்டு வருகிறோம். ஆனால் நாம் கையாளும் முறைகள் எல்லாம் கெமிக்கல் கலந்த க்ரீம்களையே கையாள்கிறோம். இயற்கையான முறையில் நாம் யாரும் சாருமத்தை அழகு படுத்துவதில் நாட்டம் காட்டுவதில்லை....
தக்காளி சட்னி செய்யும்போது சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் மணமாக இருக்கும். பனங்கிழங்கை பொடியாக நறுக்கி சின்ன வெங்காயம், மிளகாய், உப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்து பொரியல் செய்தால் சுவையாக இருக்கும்....
என்னதான் குளித்து முடித்து உற்சாகமாக வந்தாலும் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் எண்ணெய் வழிந்து டல்லாகி விடுகிறீர்களா? உங்களின் துயரையும் எண்ணெயையும் சேர்த்தே துடைக்கிறது இந்த கடலை பருப்பு “பேக்”……...