சூப்பர் டிப்ஸ்! ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நாட்டு மருந்து
நீர்வளம் நிறைந்த இடத்திலும், வயல் வரப்புகளிலும் ‘நீர்முள்ளி’ தாவரச் செடி வளரும். இது குத்துசெடி வகையை சார்ந்தவை. இதன் விதைகள் அடந்த பழுப்பு நிறத்தில் காணப்படுகின்ற. விதையை தூளாக்கி தண்ணீரில் கலந்தால் பசை போல்...