28.1 C
Chennai
Saturday, Jul 11, 2026
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

சரும நிறத்தை கூட்டும் பேஸ் பேக்

பெண்கள் தங்களின் சரும நிறத்தையும், அழகையும் அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பேஸ் பேக்குகளை பயன்படுத்தி பயன் பெறுங்கள்..

• பால் பவுடரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரிப்பதை உங்களால் உணர முடியும்.

• ஓட்ஸை முதல் நாள் இரவிலேயே ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, புளித்த தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலனை விரைவில் காணலாம்.

• மஞ்சளுடன் சிறிது தக்காளி சாற்றினை கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மாஸ்க் போட்டு 15 நிமிடம் கழித்து கழுவி விடவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் சருமத்தின் நிறத்தை அதிகரிப்பதை காணலாம்.

• பாதாம் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, முகத்தில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து நன்கு ஊற வைத்து பின் முகத்தை கழுவி விட வேண்டும். இது முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, முகத்தை பிரகாசமாக்கும்.

• வாழைப்பழத்திற்கும் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் தன்மை உள்ளது. அதற்கு நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அதில் தேன் மற்றும் 1 டீஸ்பூன் புளித்த தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மாஸ்க் போட வேண்டும். இதனை வாரம் 3 முறை செய்து வந்தால் நல்லது.

Related posts

சுரைக்காய் பருப்பு குழம்பு

nathan

தாய்மை பாக்கியத்திற்கு தடையாக இருக்கும் கருப்பையின் திறன் குறையும் ரகசிய உண்மைகள்!

nathan

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை எதனால் உண்டாகிறது? எப்படி தவிர்ப்பது? என்ன சிகிச்சை?

sangika

அழகு குறிப்புகள்:அழகு டிப்ஸ்… டிப்ஸ்…

nathan

சூப்பர் டிப்ஸ்! முகம் ஜொலிக்கணுமா? இந்த அற்புத பொடி பயன்படுத்தி பாருங்க

nathan

முகத்திற்கு முத்தான சில யோசனைகள்

nathan

தேனின் உதவியுடன் எப்படி பேசியல் பண்ணி கொள்ளுவது

nathan

கோடையில் சரும எரிச்சலை போக்கும் வழிமுறைகள்

nathan

நமது முக அழகையும் இது பாதுகாக்க பெருஞ்சீரகம்!….

sangika