29.1 C
Chennai
Sunday, Aug 10, 2025
625.500.560.350.160.30 2
முகப் பராமரிப்பு

உங்களுக்கு மூன்றே நாட்களில் கருவளையம் நீங்கணுமா?

கருவளையம் பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஏற்படும் பிரச்னைகளில் ஒன்று தான்.

அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றனது என கூறப்படுகின்றது.

இந்த கருவளையங்கள் வருவதால், முகம் சற்று பொலிவிழந்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது.

இதனை எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு சரி செய்ய முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.

தேவையானவை
  • கற்றாழை ஜெல் – 1 ஸ்பூன்
  • உருளைக்கிழங்கு சாறு
  • தக்காளி சாறு
  • விட்டமின் E கேப்ஸ்யூல் – 2
  • ரோஸ் வாட்டர்625.500.560.350.160.30 2
தேவையாவை

முதலில் கற்றாழை ஜெல்லில் 1/4 ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறு மற்றும் தக்காளி சாற்றை சேர்த்து கொள்ளவும்.

அதில் விட்டமின் E கேப்ஸ்யூல் இரண்டை உடைத்து சேர்த்து கொள்ளவும். பின் ரோஸ் வாட்டருடன் நன்றாக கலவையாக்கி கொள்ளவும்.

பின்னர் அந்த கலவையை தினமும் இரவு 20 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் குளிர்ந்த நீரில் காலையில் கழுவி கொள்ளவும்.

இது தொடர்ந்து செய்தால் 3 நாட்களில் கருவளையம் மறைவது தெரியும்.

Related posts

முகப் பொலிவிற்கு!

nathan

உங்களுக்கு தெரியுமா உடம்புக்குள்ள என்ன பிரச்னை இருக்குன்னு இந்த முகப்பருக்களை வெச்சே கண்டுபிடிச்சிடலாம்…

nathan

வீட்டிலேயே Facial செய்வது எப்படி ?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…வசீரக அழகைப் பெற உதவும் முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்குகள்!!!

nathan

நீங்கள் அழகில் அதிகம் கவனம் செலுத்தும் நபரா ? அப்ப உடனே இத படிங்க…

nathan

முகத்தில் இருக்கும் மச்சத்தை நீக்கும் எளிய வழிகளை தெரிந்து கொள்ளுங்கள்

nathan

இயற்கை முறையில் கரும்புள்ளிகளை நீக்க சில வழி.

nathan

உங்க சருமம் வெள்ளையாகணுமா அப்போ இதை 2 முறை முயன்று பாருங்கள்!

nathan

வயதான தோற்றத்தை போக்கும் கொலாஜன் ஃபேஷியல்

nathan