625.500.560.350.160.30 2
முகப் பராமரிப்பு

உங்களுக்கு மூன்றே நாட்களில் கருவளையம் நீங்கணுமா?

கருவளையம் பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஏற்படும் பிரச்னைகளில் ஒன்று தான்.

அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றனது என கூறப்படுகின்றது.

இந்த கருவளையங்கள் வருவதால், முகம் சற்று பொலிவிழந்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது.

இதனை எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு சரி செய்ய முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.

தேவையானவை
  • கற்றாழை ஜெல் – 1 ஸ்பூன்
  • உருளைக்கிழங்கு சாறு
  • தக்காளி சாறு
  • விட்டமின் E கேப்ஸ்யூல் – 2
  • ரோஸ் வாட்டர்625.500.560.350.160.30 2
தேவையாவை

முதலில் கற்றாழை ஜெல்லில் 1/4 ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறு மற்றும் தக்காளி சாற்றை சேர்த்து கொள்ளவும்.

அதில் விட்டமின் E கேப்ஸ்யூல் இரண்டை உடைத்து சேர்த்து கொள்ளவும். பின் ரோஸ் வாட்டருடன் நன்றாக கலவையாக்கி கொள்ளவும்.

பின்னர் அந்த கலவையை தினமும் இரவு 20 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் குளிர்ந்த நீரில் காலையில் கழுவி கொள்ளவும்.

இது தொடர்ந்து செய்தால் 3 நாட்களில் கருவளையம் மறைவது தெரியும்.

Related posts

முகத்தில் தேவையற்ற முடிகளை நீக்குவதற்கு,tamil beauty tips for face in tamil language,tamil beauty tips for face

nathan

அடர்த்தியான புருவங்களைப் பெற சில டிப்ஸ்

nathan

சூப்பர் டிப்ஸ்! வெயியில் இருந்து சருமத்தை காக்க தர்பூசணி ஃபேஸ் பேக்

nathan

உங்களுக்கு தெரியுமா க்ரீன் டீயின் மூலம் கிடைக்கும் அழகு நன்மைகள்!!!

nathan

கண்கள் பற்றிய ஆச்சரியப்படுத்தும் உண்மைகள்…..!!

nathan

கொழு கொழு கன்னங்கள் பெற

nathan

சரும ஆரோக்கியம் மற்றும் சருமப் பொலிவுக்கு குங்குமப் பூ!….

sangika

எளிமையான வழி…முகப்பருக்களை சரிசெய்ய…

nathan

சருமத்தின் செல்களை புதுப்பித்து பொலிவடையச் செய்ய…

sangika