30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
முகப் பராமரிப்பு

குங்குமப்பூ முகத்தை பொலிவாக்குவதற்கு நாம் கடைபிடிக்கும் வழிகள் உண்மைதானா?

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் தங்களது முகத்தை பொலிவாக்குவதற்கு என்று பல வழிகளை தேடி அலைகின்றனர்.

ஆனால் நாம் தேடி கண்டிபிடித்து கடைபிடிக்கும் வழிகள் உண்மைதானா என்று அறியாமல் அதை உபயோகப்படுத்துகிறோம்.

குங்குமப்பூவிற்கு ரத்த ஓடத்தை அதிகரிக்கும் சக்தி உள்ளது. ஆனால் சிவப்பு நிறத்தை கொடுக்காது.

குங்குமப்பூவை பாலுடன் சேர்த்து கொதிக்கவைத்து தினமும் குடித்தால், சரும ஆரோக்கியம் மற்றும் சரும பொலிவு கண்டிப்பாக கிடைக்கும்.

மேலும் குங்குமப்பூ தைலம் சில சொட்டுக்கள் எடுத்துக்கொண்டு, முகத்தில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து, வெதுதுப்பண நீரில் கழுவினால் இரத்த ஓட்டம் அதிகரித்தது முகம் பொலிவடையும்.

கருவுற்ற பெண்களுக்கு மூன்றாம் மாதத்திலிருந்து, காய்ந்த குங்குமப்பூவை பாலில் கலந்து கொடுத்து வர, தாய்க்கும், சிசுவிற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

Related posts

உங்க முகத்தில் மேடு பள்ளம் அதிகமா இருக்கா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

கருப்பா பொலிவிழந்து இருக்கும் முகத்தை பிரகாசமாக்க வேண்டுமா? இதோ அதற்கான சில டிப்ஸ்…

nathan

சூப்பர் டிப்ஸ்! பார்லர் போக முடியலைன்னு ஃபீல் பண்றீங்களா? வீட்டுலயே இந்த ஃபேஸ் பேக் போடுங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா சரும பிரச்சனைகளைப் போக்கும் மஞ்சள்!

nathan

பெண்களே வெள்ளையாகணுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

நீங்கள் அழகில் அதிகம் கவனம் செலுத்தும் நபரா ? அப்ப உடனே இத படிங்க…

nathan

முகத்தில் பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மாறாத தழும்பாக இருந்தால், ஆரஞ்சு தோலை இவ்வாறு பயன்படத்துங்கள்!…

sangika

எண்ணெய் சருமத்தினரை பொலிவாக்கும் வழிகள்

nathan

உருளைக்கிழங்கு சாறு கரும் புள்ளிகள் மற்றும் தோல் தொடர்பான பல பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது.

nathan