36.9 C
Chennai
Sunday, Jul 12, 2026
முகப் பராமரிப்பு

குங்குமப்பூ முகத்தை பொலிவாக்குவதற்கு நாம் கடைபிடிக்கும் வழிகள் உண்மைதானா?

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் தங்களது முகத்தை பொலிவாக்குவதற்கு என்று பல வழிகளை தேடி அலைகின்றனர்.

ஆனால் நாம் தேடி கண்டிபிடித்து கடைபிடிக்கும் வழிகள் உண்மைதானா என்று அறியாமல் அதை உபயோகப்படுத்துகிறோம்.

குங்குமப்பூவிற்கு ரத்த ஓடத்தை அதிகரிக்கும் சக்தி உள்ளது. ஆனால் சிவப்பு நிறத்தை கொடுக்காது.

குங்குமப்பூவை பாலுடன் சேர்த்து கொதிக்கவைத்து தினமும் குடித்தால், சரும ஆரோக்கியம் மற்றும் சரும பொலிவு கண்டிப்பாக கிடைக்கும்.

மேலும் குங்குமப்பூ தைலம் சில சொட்டுக்கள் எடுத்துக்கொண்டு, முகத்தில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து, வெதுதுப்பண நீரில் கழுவினால் இரத்த ஓட்டம் அதிகரித்தது முகம் பொலிவடையும்.

கருவுற்ற பெண்களுக்கு மூன்றாம் மாதத்திலிருந்து, காய்ந்த குங்குமப்பூவை பாலில் கலந்து கொடுத்து வர, தாய்க்கும், சிசுவிற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

Related posts

சரும வறட்சியை போக்கும் பேஸ் மாஸ்க்

nathan

“ப்ரிஜ்ஜில் வைத்த’ முகம் வேண்டுமா?

nathan

சரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை கொடுக்க வாரத்திற்கு ஒரு முறை இதைசெய்து வந்தாலே போதும்!…

sangika

இந்த மாஸ்க் போடுங்க… ஒரே ஃபேஸ் பேக்குல வெள்ளையா தெரியணுமா?

nathan

சூப்பர் டிப்ஸ்..முகத்தில் ஏற்படும் சில பிரச்சனைகளுக்கான கை வைத்தியங்கள்..

nathan

சுருக்கம் வேண்டாம் : பளபளப்பு வேணும்!

nathan

உங்களுக்கு தெரியுமா பெண்களின் அழகை கூட்டும் இயற்கை அழகு குறிப்புகள்….!

nathan

கொரோனா ஊரடங்கால் பியூட்டி பார்லர் இல்லை என்ற கவலையா? வீட்டிலேயே ஃபேஷியல் செய்யலாம் வாங்க

nathan

இயற்கை பொருட்களைக் கொண்டு பேஷியல் செய்வது எப்படி?

nathan