சரும பராமரிப்பு

சூப்பர் டிப்ஸ்! கழுத்தில் உள்ள மருக்கள் தானாகவே உதிர இப்படி செய்துபாருங்கள்!!!

இந்த மருக்களை நீக்க நாம் முக்கியமாக பயன்படுத்தப்போவது தேங்காய்எண்ணெய், தேயிலை எண்ணெய் அதாவது டீ ட்ரீ ஆயில் இப்போ இதை எப்படி பயன்படுத்தினால் மருக்கள் நீங்கும் என்பதை பார்ப்போம்.

தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன் எடுத்து கொள்ளுங்கள். பிறகு அதில் தேயிலை எண்ணெயை அதாவது டீ ட்ரீ ஆயில் மூன்று சொட்டு கலந்து கொள்ளுங்கள். இப்போ அதை இரவு தூங்கும் பொழுது மருக்கள் உள்ள இடங்களில் தடவி பென்டேஷ் அதன் மேல் ஒட்டி இரவு முழுவதும் வைத்து காலையில் எடுத்து விடுங்கள். இப்படி மருக்கள் மறையும் வரை செய்யவேண்டும். இரண்டு நாட்களிலே மாற்றம் தெரியும்.

டீ ட்ரீ ஆயிலை நேரடியாக பயன்படுத்த கூடாது. அதனுடன் தேங்காய் எண்ணெய்க்கு பதில் ரோஸ் வாட்டர், தேன், பாதம் எண்ணெயில் கலந்து தேய்க்கலாம்

பாக்டீரியா பன்கில்சை அளிப்பதால் இது மிகவும் உபயோகமாக இருக்கும்.

Related posts

உங்கள் பிள்ளைக்கு நீங்கள்தான் பியூட்டிஷியன்!

nathan

சரும சொர சொரப்பை போக்கும் சர்க்கரை ஸ்கரப்

nathan

சருமத்தை பொலிவாக்க கடைபிடிக்க வேண்டியவை

nathan

எப்பவுமில்லாம உங்க சருமம் புதுசா ஜொலிக்கனுமா? இந்த ஒரு ரெசிபி ட்ரை பண்ணுங்க!!

nathan

வறட்சியினால் பாதங்களில் உரியும் இறந்த தோல்களை நீக்குவதற்கான சில டிப்ஸ்…

nathan

சுட்டெரிக்கும் வெயிலில் வறண்டு போன சருமத்தை பொலிவாக்குவது எப்படி?பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு இரவில் இதை செய்ய மறக்காதீங்க…

nathan

சருமத்தை சுத்தமாக்கும் எலுமிச்சை பேஸ் பேக்

nathan

உங்கள் துணை கொடுத்த முத்தத்தால் சருமத்தில் தழும்பு விழுந்துவிட்டதா?

nathan