அழகு குறிப்புகள்சரும பராமரிப்புமுகப் பராமரிப்புமுகப்பரு

முகப் பரு, கரும் புள்ளிகள் குறைந்து பொலிவுடன் காண அரிசி ஃபேஸ் பெக்!…

அரிசியை கொதிக்க வைக்கும் பொழுது கெட்டியான நீர் கிடைக்கும். இதை தான் கஞ்சி, வடித்த நீர் என்றுக் கூறுவோம்.பெரும்பாலும் இதை மாட்டுக்கு ஊத்தி விட்டு வெறும் அரிசி சக்கையை நாம் சாப்பிடுவோம்.

தோல் மருத்துவா்கள் மற்றும் ஆராய்ச்சியாளா்களின் படி இந்த கஞ்சி நீரை அழகு சாதனப் பொருளாக பயன்படுத்தலாம். ஏனென்றால் இது அதிக அளவிலான கனிமங்கள் மற்றும் வைட்டமின்களைக் கொண்டுள்ளது.

இந்நீரை பல ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் உள்ள பலப் பெண்களால் அழகு சாதணப் பொருளாக பயன்படுத்தினா். இதில் வைட்டமின் B நிறைந்துள்ளது.

ஃபேஸ் பெக்: அரிசி-ஐ கொதிக்கவைத்த நீரை வடித்து ஆரவைத்துக்கொள்ளுங்கள். அதை முகத்தில் தடவி 15 நிமிடம் காயவிட்டு பின் கழுவினால் ஃபேசியல் பண்னது போல் முகம் மின்னும்.

மேலும் இதனை தினசாி உபயோகிப்பதின் மூலம் முகப் பரு, கரும் புள்ளிகள் குறைந்து பொலிவுடன் காணப்படும்.இரவு தூங்குவதற்கு முன் 15 நிமிடங்கள் முகத்தில் போட்டுக் கொள்ளலாம்.

குக்கரில் சாதம் வைப்பவரா நீங்கள் ? கவலை வேண்டாம். வேறு விதமாக பயன்படுத்தும் முறை இதோ.

நேட்சுரல் ஸ்கிரப்: தயிருடன் ஒருபிடி அரிசியை மிக்சியில் கொரகொர வென அரைத்துக்கோள்ளுங்கள். இதனுடன் தயிர் சேர்த்து பேஸ்ட் பததில் கலந்து முகத்தில் 5நிமிடங்கள் ஊரவைத்து மசாஜ் செய்து கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.மேலும், இதை முகத்தில் அப்லை செய்வதன் மூலம் முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி புது செல்கள் வளருவதுடன் சருமத்தை மென்மையாக்கி இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

Related posts

அழகை உடனே அதிகரித்து காட்ட வேண்டுமா, beauty tips in tamil

nathan

இந்த பொருட்களை அடிக்கடி யூஸ் பண்ணுங்க… முகப்பரு அதிகமா வருமா?

nathan

மருக்கள் மறைய முகம் பொழிவு பெற சூப்பர் டிப்ஸ்

nathan

சுண்ணாம்பினால் எப்படி கருவளையம் மறையச் செய்யலாம் என தெரியுமா? ஒரு பாட்டி வைத்தியம்!!

nathan

சுவையான சோள மாவு அல்வா

nathan

சரும வறட்சியை தடுக்கும் 7 வழிகள்

nathan

அதிரடி அழகுக் குறிப்புக்கள்!

nathan

துண்டுகளையும், வாழைப்பழத் துண்டுகளையும் சேர்த்து சுவையான பாயாசம்

sangika

ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதை செய்து வந்தால் முகம் பொலிவடையும்.

nathan