32.6 C
Chennai
Friday, Jul 17, 2026
முகப் பராமரிப்பு

முகத்தை அழகாக சமையலறை பொருட்கள்!!சூப்பர் டிப்ஸ்…….

பியூட்டி பார்லர் செல்வதனை நிறுத்திவிட்டு சமையலறை பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்து வந்தாலே விரும்பிய அளவு சரும அழகை அதிகரித்து கொள்ள முடியும்.

கடலை மாவு
மஞ்சள்
சந்தனம்
அனைத்தையும் கலந்து கொள்ளவும்.
அதனை முகத்தில் தடவ வேண்டும்.
அதனை தடவி குளித்தால் சருமம் அழகாகும்.
சமருமம் பளபளப்பாகவும் மாறும்.

தலை முடி வளர
வெந்தயத்தை ஊறவைத்து கொள்ளவும்.
அதனை நன்கு அரைத்து கொள்ளவும்.
அதனை தலையில் பேக் போல போட்டு கொள்ளவம்.
அந்த பேக் ஊறிய பிறகு தலைக்கு குளிக்க வேண்டும்
இவ்வாறு செய்துவந்தால் பலன் தரும்.

வாழைப்பழத்தை நன்கு மசித்து கொள்ளவும்.
அதனை முகத்திற்கு தடவி கொள்ளவும்.
இதன் மூலம், சருமம் நல்ல ஆரோக்கிய பெறும்.
பொலிவையும் பெறும்.
இயற்கையான பேஸ் பேக்காக இது உள்ளது.

Related posts

பெண்களே…. முகத்தை வெண்மையாக்கி, பொலிவை தரும் அற்புதமான பேஸ் பேக்!!!!

nathan

நீங்கள் கோடையில் கருப்பாகாமல் இருக்கணுமா? அப்ப இத படிங்க!

nathan

உங்களுக்குதான் இந்த விஷயம் கோடைக் காலத்தில் சருமத்தில் ஏற்படும் கருமையை போக்கும் டிப்ஸ்..!!

nathan

ஏன் உங்களின் கண்ணிமை முடிகள் உதிர்கின்றன? தெரிஞ்சிக்கங்க…

nathan

பனிக்காலத்தில் சருமம் வறண்டு பொலிவிழந்து காணப்படுகிறதா?

nathan

உங்க முகம் பளபளக்க எளிய ஃபேஸ் வாஷ்! அதிக செலவு இல்லை…

nathan

சுட்டெரிக்கும் கோடை வெயிலில் சருமத்தை சில்லுனு மாற்ற வேண்டுமா! இதை முயற்சி செய்யலாமே

nathan

மஞ்சள் ஃபேஷ் பேக் போடும் போது தவிர்க்க வேண்டியவை

nathan

உங்கள் கண்கள் அனைவரையும் கவர வேண்டுமா..? இதை செய்யுங்கள்..!

nathan