29.7 C
Chennai
Monday, Jul 27, 2026
தலைமுடி சிகிச்சை

உங்களுக்கு தெரியுமா நீண்ட கூந்தல் வளர்ச்சிக்கு இந்த ஒரு பொருள் போதும்…!

கூந்தல் பிரச்சனைகளுக்கு நீண்ட காலமாக நிரந்தர தீர்வு பெற்று கொள்வதென்பது ஒரு சவாலாகவே உள்ளது. அப்படியான பிரச்சினைக்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது.

சக்தி செம்பருத்தி எண்ணெய் மாத்திரம் நிரந்தர தீர்வினை பெற்ற கொள்ள முடியும்.

இதனை வீட்டில் இருந்தே தயாரித்து கொள்ள முடியும்.

அதற்கு தேவையான பொருட்கள்

10 செம்பருத்தி பூ
250 கிராம் – தேங்காய் எண்ணெய்
ஒரு டீஸ்பூன் வெந்தயம்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கொள்ளவும்.
அதில் வெந்தயத்தை சேர்க்கவும்.
பின்னர் செம்பருத்தி பூவை போட்டு கொள்ளவும்.
அதனை நன்கு கொதிக்க வைக்கவும்.
பின்னர் ஆற வைத்து, வடிகட்டி கொள்ளவும்.
இறுதியாக ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்து கொள்ளவும்.

இந்த எண்ணெயை தினமும் தலைக்கு பயன்படுத்த வேண்டும்.
தினமும் பயன்படுத்தினால் முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

Related posts

உங்களுக்கு வெள்ளை முடி இருக்கா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

பொடுகைப் போக்கும் பொக்கிஷம் கற்றாழை..! நம்ம வீட்டு மூலிகை

nathan

முடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்

nathan

காபி குளியல் போடுங்க…. கரு கருவென முடி வளரணுமா?

nathan

உங்க தலைமுடியில் வெடிப்பு ஏற்பட்டு முடி வளராம இருக்கா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

வேப்பம்பூ- பொடுகு பிரச்னை தீரும்.

nathan

நரை முடியை கருப்பாக்க கற்பூர வள்ளியை எப்படி பயன்படுத்தலாம்? நீங்கள் அறியாத பலன் தரும் குறிப்பு

nathan

கூந்தல் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சித்த மருத்துவம்

nathan

கூந்தலுக்கு ஆரஞ்சு தோல் சிகிச்சை – தெரிந்துகொள்வோமா?

nathan