11 1486793363 4apply
முகப் பராமரிப்பு

சுண்ணாம்பினால் எப்படி கருவளையம் மறையச் செய்யலாம் என தெரியுமா? ஒரு பாட்டி வைத்தியம்!!

கருவளையத்தை எளிதில் போக்கச் செய்யும் குறிப்பு இது. சரியாக தூக்கம் இல்லாமல் அல்லது அதிக நேரம் கணிப்பொறியை பார்ப்பது மொபைல் பார்ப்பது என கருவளையத்தை வரவழைத்துக் கொண்டீர்களா? விடுங்கள். அதனை நினைத்து பயனிள்ளை.

கருவளையம் லேசில் போகாதுதான். எத்தனையோ குறிப்புகள் பயன்படுத்தினாலும் உங்களுக்கு உபயோகம் தரவில்லையென்றால் நீங்கள் இந்த குறிப்பை பயன்படுத்திப் பாருங்கள். மிகவும் பயனளிக்கும்.

தேவையானவை :
நல்ல சுண்ணாம்பு – பட்டாணி அளவு
நீர் – ஒரு கப்
எலுமிச்சை சாறு – சில துளிகள்

செய்முறை :
வெற்றிலைக்கு உபயோகிக்கும் சுண்ணாம்பை பட்டாணி அளவு எடுத்து ஒரு கப் குளிர்ந்த நீரில் கரைத்து அப்படியே ஒரு மணி நேரம் வைத்திருங்கள்.

பின்னர் கிண்ணத்தில் சுண்ணாம்பு அடியில் தங்கிவிடும். மேலே இருக்கும் தெளிந்த நீரை 2 ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.

அதே அளவு எலுமிச்சை சாறு எடுத்து சுண்ணாம்பு நீரில் கலந்து கொள்ளுங்கள். பின்னர் அந்த கலவையை வடிகட்ட வேண்டும்.

வடிகட்டிய நீரை தினமும் கருவளையத்தின் மீது பூசுங்கள். இவ்வாரு தினமும் 3 வேளை பூசினால் கருவளையம் மறந்துவிடும்.

11 1486793363 4apply

Related posts

உங்களுக்கு தெரியுமா டீயை வெச்சும் ஃபேஸ் மாஸ்க் பண்ணலாம் !!!

nathan

பழங்களை பயன்படுத்தி ஃபேஷியல் செய்வது எவ்வாறு….?தெரிந்துகொள்வோமா?

nathan

பெண்களே பார்லரே போகாம கலராகணுமா?…

nathan

அதிக செலவு செய்யாமல் சீக்கிரம் வெள்ளையாகணுமா? இதோ சில வழிகள்!

nathan

முகத்தில் உள்ள எல்லா பிரச்சனைகளையும் போக்க இந்த ஒரு பொருள் போதும்!

nathan

அழகாய் இருக்கா தினமும் பத்து நிமிடம் செலவழிச்சால் போதும் தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

சீழ் நிறைந்த பருக்களால் வந்த தழும்புகளை நீக்க உதவும் எண்ணெய்கள்!!!

nathan

உங்க முகத்தில் எண்ணெய் ரொம்ப வழிந்து கருப்பா காட்டுதா? சூப்பர் டிப்ஸ்

nathan

முகத்திற்கு உடனடி பளபளப்பு தரும் பழம் இதுதான்!!

nathan