244 1
Other News

கணவனும் வேணும்,ஆசை காதலனும் வேணும்..

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள சிர்காவ் கிராமத்தில் உள்ள ஒரு பெண், பக்கத்து கிராமத்தில் வசிக்கும் இளைஞனை காதலித்து வருகிறார்.

 

இந்த பெண் காதலிப்பதை அறிந்த பெற்றோர், மணமகனை கண்டுபிடித்து திருமணம் செய்ய விரைந்தனர். இந்த பெண்ணும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டார்.

303

திருமணம் முடிந்தவுடன், திடீரென அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு ஓடினார். காவல் நிலையம் சென்று காதலனுடன் சேர்த்துவிடுமாறு கூறினர்.

247 1

இவரை கட்டுப்படுத்த பெண்பொலிஸார் முயன்றும் முட்டுக் கொடுக்காமல் பொலிஸ் நிலையத்தை இரண்டாக்கி விட்டார். கொஞ்ச நேரத்தில் சமாதானமான அந்தப் பெண் நான் இருவரையும் திருமணம் செய்துக் கொள்ளுகிறேன்.

எனக்கு நான் ஆசையாக காதலனும் வேணும் , தாலி கட்டிய கணவனும் வேண்டும் என சொல்லிவிட்டு ஆத்திரத்தில் கையில் இருந்த போனையும் அடித்து உடைத்திருக்கிறார்.

244 1

இறுதியில் காவல் நிலையத்திற்கு வந்த காவல் துறையினர் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இது போதாதென்று அந்தப் பெண்ணை திருமணம் செய்துக் கொண்ட மாப்பிள்ளை,

 

என் மனைவி அவருடைய காதலனையும் திருமணம் செய்துக் கொள்ள விரும்புவதாக தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், அவர் காவல்நிலையத்தில் சண்டையிடும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

Related posts

வனிதாவை விட்டு பிரிந்த இரண்டாவது மகள்!

nathan

இரவில் துணையில்லாமல் இந்த ராசிக்காரர்கள் தூங்கவே மாட்டாங்க…

nathan

நயன்தாராவை விட டபுள் மடங்கு சொத்துக்கு சொந்தக்காரியாக இருக்கும் ஜோதிகா

nathan

ரிஷப ராசிக்கு எந்த ராசி பொருந்தும்

nathan

3-வது திருமணம் செய்த சோயிப்!! சானியாவின் உருகவைக்கும் பதிவு..!

nathan

அவர தான் காதலிக்கிறேன்; கல்யாணமாகி குடும்பத்தோடு இருக்காரு

nathan

பிக் பாஸ் வீட்டிற்குள்ளேயே சென்று கைது செய்த போலீசார்.

nathan

ஏழை குழந்தைகளின் இருதய அறுவை சிகிச்சைக்கு உதவிய சன் பிக்சர்ஸ்…

nathan

எவரெஸ்ட் உச்சியில் ஏறி வெற்றிக்கொடிய நாட்டிய முதல் தமிழ் பெண்

nathan