30.8 C
Chennai
Saturday, Jul 5, 2025
244 1
Other News

கணவனும் வேணும்,ஆசை காதலனும் வேணும்..

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள சிர்காவ் கிராமத்தில் உள்ள ஒரு பெண், பக்கத்து கிராமத்தில் வசிக்கும் இளைஞனை காதலித்து வருகிறார்.

 

இந்த பெண் காதலிப்பதை அறிந்த பெற்றோர், மணமகனை கண்டுபிடித்து திருமணம் செய்ய விரைந்தனர். இந்த பெண்ணும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டார்.

303

திருமணம் முடிந்தவுடன், திடீரென அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு ஓடினார். காவல் நிலையம் சென்று காதலனுடன் சேர்த்துவிடுமாறு கூறினர்.

247 1

இவரை கட்டுப்படுத்த பெண்பொலிஸார் முயன்றும் முட்டுக் கொடுக்காமல் பொலிஸ் நிலையத்தை இரண்டாக்கி விட்டார். கொஞ்ச நேரத்தில் சமாதானமான அந்தப் பெண் நான் இருவரையும் திருமணம் செய்துக் கொள்ளுகிறேன்.

எனக்கு நான் ஆசையாக காதலனும் வேணும் , தாலி கட்டிய கணவனும் வேண்டும் என சொல்லிவிட்டு ஆத்திரத்தில் கையில் இருந்த போனையும் அடித்து உடைத்திருக்கிறார்.

244 1

இறுதியில் காவல் நிலையத்திற்கு வந்த காவல் துறையினர் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இது போதாதென்று அந்தப் பெண்ணை திருமணம் செய்துக் கொண்ட மாப்பிள்ளை,

 

என் மனைவி அவருடைய காதலனையும் திருமணம் செய்துக் கொள்ள விரும்புவதாக தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், அவர் காவல்நிலையத்தில் சண்டையிடும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

Related posts

சனி பெயர்ச்சி, இந்த ராசிகளுக்கு ராஜயோகம்.. முழு ராசிபலன் இதோ

nathan

வெறும் உள்ளாடையுடன் பொதுவெளியில் மாளவிகா மோகனன்.!

nathan

காதலை தெரிவித்த இரண்டாம் நாளில் எடுத்த புகைப்படம் இது – குஷ்பூ

nathan

சல்மான்கானை கண்டுக்காமல் போன ரொனால்டோ: வைரலாகும் வீடியோ

nathan

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்:அலறி அடித்து ஓடிய மக்கள்

nathan

வேப்ப எண்ணெய் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து, இளமை தோற்றத்தை அதிகரிக்கும்.

nathan

திடீர் மொட்டை ஏன்? – விளாசல் பதில் கொடுத்த காயத்ரி ரகுராம்!

nathan

‘பாரத்’ குறித்து கங்கனா பதிவு – “இதைத்தான் நான் அப்போதே சொன்னேன்”

nathan

காதலியுடன் இவ்வளவு மோசமாக நடந்துக்க மாட்டேன்

nathan