25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
23 651011ee5902c
Other News

இந்தியாவில் 4 தமிழர்களுக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்!

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் நடைபெற்ற ஓணம் பம்பர் லாட்டரியில் தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு ஓணம் பண்டிகையின் போது கேரளாவில் ஓணம் பம்பர் லாட்டரி விற்பனை அமோகமாக நடந்தது.

முதல் பரிசு ரூ.25 கோடி ரூபாய். இரண்டாவது பரிசாக 1 கோடி (20 நபர்களுக்கு), மூன்றாம் பரிசாக 50 லட்சம் (20 நபர்களுக்கு) வழங்கப்படும். இவை தவிர மொத்தம் 503,500 பரிசுகள் அறிவிக்கப்பட்டன.

இவ்வாறான நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த நான்கு பேர் ஓணம் லாட்டரியில் 250 மில்லியன் ரூபாவை பெரும் பரிசாக வென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு தமிழர்கள், பிரபல மலையாள செய்தித் தளம் வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையின்படி, திருப்பூரைச் சேர்ந்த பாண்டிராஜ், நடராஜன், குப்புசாமி மற்றும் ராமசாமி ஆகிய நான்கு பேர் இணைந்து வாங்கிய டிக்கெட்டில் இருந்து பரிசுத் தொகை கிடைத்துள்ளது.

 

நான்கு பேரும் தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு லாட்டரி சீட்டு அலுவலகத்தில் தங்களுடைய டிக்கெட்டுகளை சமர்ப்பித்து, தங்களின் வெற்றிகளை சேகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

சீமான் – பிரபாகரன் சந்திப்பில் நடந்தது இதுதான்!

nathan

பாபா வாங்கா கணிப்பின் படி ஜெயிப்பதற்காகவே பிறப்பெடுத்த 3 ராசிகள்

nathan

விஜய்யை பாராட்டிய கமல்ஹாசன்-2026-ல் தேர்தலில் பங்கேற்கும் முடிவுக்கு வாழ்த்துகள்

nathan

காதலரை கழட்டி விட்ட பிக்பாஸ் ஆயிஷா!

nathan

வந்தே பாரத் ரயில்- நூலிழையில் உயிர் தப்பிய அதிசயம் – வீடியோ

nathan

இன்று ரூ.14,000 கோடி நிறுவனத்தின் உரிமையாளர் -சகோதரரிடம் கடன் வாங்கிய ரூ.5,000…

nathan

பிக் பாஸ் பூர்ணிமாவின் கிளாமர் புகைப்படம்…

nathan

விமலா ராமன் உடன் DATING சென்றுள்ள நடிகர் வினயி –

nathan

காட்டுக்குள் ஒன்றாக இருந்த காதல் ஜோடி…இளைஞனுக்கு நேர்ந்த வி.பரீதம்!!

nathan