30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
Other News

இந்தியாவில் 4 தமிழர்களுக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்!

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் நடைபெற்ற ஓணம் பம்பர் லாட்டரியில் தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு ஓணம் பண்டிகையின் போது கேரளாவில் ஓணம் பம்பர் லாட்டரி விற்பனை அமோகமாக நடந்தது.

முதல் பரிசு ரூ.25 கோடி ரூபாய். இரண்டாவது பரிசாக 1 கோடி (20 நபர்களுக்கு), மூன்றாம் பரிசாக 50 லட்சம் (20 நபர்களுக்கு) வழங்கப்படும். இவை தவிர மொத்தம் 503,500 பரிசுகள் அறிவிக்கப்பட்டன.

இவ்வாறான நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த நான்கு பேர் ஓணம் லாட்டரியில் 250 மில்லியன் ரூபாவை பெரும் பரிசாக வென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு தமிழர்கள், பிரபல மலையாள செய்தித் தளம் வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையின்படி, திருப்பூரைச் சேர்ந்த பாண்டிராஜ், நடராஜன், குப்புசாமி மற்றும் ராமசாமி ஆகிய நான்கு பேர் இணைந்து வாங்கிய டிக்கெட்டில் இருந்து பரிசுத் தொகை கிடைத்துள்ளது.

 

நான்கு பேரும் தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு லாட்டரி சீட்டு அலுவலகத்தில் தங்களுடைய டிக்கெட்டுகளை சமர்ப்பித்து, தங்களின் வெற்றிகளை சேகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

திருமணம் நடந்த 6 மாதத்தில் இளம் பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு..

nathan

சீரியலில் குடும்ப குத்துவிளக்கு.. நீச்சல் உடை.. கலக்கும் அஞ்சனா..!

nathan

வீட்டு வேலைக்கு சென்ற இளம்பெண் மீது தாக்குதல்

nathan

லாட்ஜுக்கு சென்ற நபருக்கு நேர்ந்த விபரீதம்!!

nathan

காதலியுடன் DINNER DATING

nathan

தி கிரேட் காளியின் மனைவி மகள் புகைப்படம்

nathan

சிறுமி கொலை வழக்கில் 6 பேர் கைது

nathan

கணவர் மீது கோபமடைந்த மனைவி நடிகர் மீது கொலைவெறி தாக்குதல்!

nathan

அந்தச் சம்பவம் நடந்துச்சு; என்னால அழக்கூட முடியல: நடிகை தமன்னா

nathan