அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

மூலிகை ஃபேஷியல்:

Homemade-Face-Maskமுல்தானிமட்டி, பயத்தமாவு, கடலை மாவு, கஸ்தூரி மஞ்சள், சந்தனத் தூள் இவற்றை சிறிது எடுத்து தேங்காய்ப் பால் விட்டு கலந்து முகத்துக்கு பேக் போடுங் கள்.

20 நிமிடங்கள் கழித்து வெதுவெ துப் பான நீரில் முகத்தைக்கழுவுங்கள். பிறகு கற்றாழை ஜெல்லில் ஒரு சொட்டு எலுமிச்சைச் சாறுவிட்டுக் கலந்து முகத் தில் பூசிக் கழுவுங் கள்.

இப்படி தினமும் செய்துகொள்ளலாம்.  குளிர்கால பாதிப் பிலிருந்து முகத்தை பாதுகாக்கும்.

சந்த னத்தூள் முகத்தில் இருக்கும் அழு க்கை போக்கும். கஸ்தூரி மஞ்சள், முல்தானி மட்டி முகத்தை பொலிவாக்கும்.

தேங் காய்ப்பால் சேர்ப்பதால் சருமத்தின் மிரு துத் தன்மை கூடும். முகத்தில் பருக்கள் இருந்தால், கொஞ்சம் வேப்பந்தளிரை அரைத்துச்சேர்த்து பேக் போட லாம்.    

Related posts

இதனால் முகம் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாறும்!…

sangika

இதை நீங்களே பாருங்க.! இறுக்கமான ஆடையில் குக்வித் கோமாளி பிரபலம்! ஷாக் கொடுக்கும் சிரீயல் நடிகை தர்ஷாவின் புகைப்படம்..

nathan

இந்த இரண்டு பொருள் மட்டும் இருந்தாலே மற்றவர் பொறாமைப்படும் அழகினை பெறலாம் தெரியுமா?

nathan

சருமம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து மீள

nathan

த்ரெட்டிங் செய்த பின் வரும் பருக்களை தடுக்கும் வழிகள்

nathan

சருமத்தை தூய்மையாக்கும் கிளிசரின்,beauty tips on tamil

nathan

தெரிஞ்சிக்கங்க…மீசை போல் உதட்டிற்கு மேல் வளரும் முடியை நீக்க அருமையான வழிகள்!!!

nathan

ஆண்களே! இதோ சில அட்டகாசமான டிப்ஸ்… உங்க அழகை அதிகரிக்க வேண்டுமா?

nathan

அழகு குறிப்புகள்:கைகளின் அழகு குறையாமலிருக்க. Beautiful hands

nathan