31.7 C
Chennai
Saturday, Jun 1, 2024
22 629db6d9959
அழகு குறிப்புகள்

தமிழகத்தில் ஏழு சிறுமிகள் பலியான துயர சம்பவம்:

தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் ஆற்றில் குளித்த 7 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடலூர் அருகே நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள கெடிலம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையில் ஏழு சிறுமிகள் குளித்தனர்.

அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் சிறுமிகள் அனைவரும் நீரில் மூழ்கி இறந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகளின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏழு சிறுமிகள் பலியான துயர சம்பவம்: பிரதமர் மோடி இரங்கல்

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில், ஏழு சிறுமியர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். இந்த துயர் மிகுந்த வேளையில், அவர்களின் குடும்பங்கள் மன சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

Related posts

நெற்றியில் வரும் சொரசொரப்பை போக்கும் சிகிச்சை

nathan

சருமத்தை ஜொலிக்க வைக்கும் குளியல் பொடி

nathan

மோசமான உடையில் ஆடிய விஜய் டிவி சீரியல் வில்லி!நீங்களே பாருங்க.!

nathan

அடேங்கப்பா! அஜித்துடன் நடித்த புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்..

nathan

ஐஸ்கட்டிகளை கொண்டு சருமத்திற்கு மசாஜ் செய்யலாம்.

nathan

இதை நீங்களே பாருங்க.! முன்னணி நடிகையின் வைரல் ஸ்டேட்மெண்ட்!

nathan

60 வயது தாண்டிய முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்!

nathan

மாம்பழ கடலை மாவு பேஸ் பேக் இயற்கை முக அழகு குறிப்புக்கள்.!!

nathan

பெண்கள் மாதவிடாய் வயிற்று வலி மற்றும் வயிற்று பிடிப்பிலிருந்து விடுபட தீர்வு!….

sangika