அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

முகத்தில் முடி அரும்பி வளருகிறதா

images (12)சில பெண்களுக்கு முகத்தில் மெலிதாக பூனை முடி அரும்பி வளர ஆரம்பிக்கும். ஹார்மோன் சுரப்பு கோளாறால் வரும் பிரச்சனை இது. இதற்கு சமையல் அறையிலேயே கண்கண்ட மருந்துகள் உள்ளன.

மூன்று தேக்கரண்டி சர்க்கரை, தலா ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு, தண்ணீரை கலந்து முகத்தில் வட்ட வட்டமாக தடவி 15 நிமிடம் ஊறவிட்டு கழுவுங்கள்.

இல்லையா- இரண்டு தேக்கரண்டி கடலை மாவு, ஒரு தேக்கரண்டி தயிர்- எலுமிச்சை சாறு, சிறிதளவு மஞ்சள் பொடி கலந்து கெட்டியாக கரைத்து முகத்தில் அப்பி, நன்றாக காய்ந்த பிறகு கழுவி வாருங்கள். பெண்களின் முகத்தில் பூனை முடிகள் நிரந்தரமாக அகன்றுவிடும்.

Related posts

ஏன் உங்களின் கண்ணிமை முடிகள் உதிர்கின்றன? தெரிஞ்சிக்கங்க…

nathan

முகம் பொலிவுடன் மிளிர……..

sangika

கடலை மாவை எப்படி சருத்திற்கு பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

nathan

உதட்டு வறட்சியை போக்கும் தேங்காய் எண்ணெய்

nathan

சரும நிறத்தைக் கூட்டுவது, பருக்கள், மங்கு, டாட்டூ நீக்குவது போன்ற எல்லாவற்றுக்கும் இந்தச் சிகிச்சை உதவும்

nathan

ஃபேஷியல் செய்யும் முன்னும், பின்னும்…

nathan

ரஜினி சொல்லியும் கேட்காத தனுஷ் !

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…முகப்பரு மற்றும் சரும கருமையைப் போக்க நெல்லிக்காயை இப்படி யூஸ் பண்ணுங்க…

nathan

சரும பராமரிப்பில் செய்யக்கூடாதவை

nathan