31.9 C
Chennai
Saturday, Jul 11, 2026
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

புதினாவைக் கொண்டு முகத்தினை தங்கம் போல் மின்னச் செய்யும் ஃபேஸ்பேக்

முகத்தினை பளபளன்னு மாற்ற இயற்கை பொருட்களே போதும். அந்த வகையில் முக அழகிற்கு ஒரு ஃபேஸ்பேக்கினை புதினாவைக் கொண்டு தயார் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானவை:

புதினா இலைகள் – 10

மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்

தயிர்- கால் டம்ளர்

செய்முறை:

1. புதினா இலைகளை நன்கு கழுவி அத்துடன் மஞ்சள் தூள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

2. அடுத்து இதனைத் தயிருடன் கலந்து 30 நிமிடங்கள் ஊறவிடவும்.

இந்த புதினா ஃபேஸ்பேக்கினை முகம் முழுவதும் தடவி, அரை மணி நேரம் ஊறவைத்து குளிர்ந்த நீரால் கழுவினால் முகம் தங்கம்போல் மின்னும்.

Related posts

இதோ அற்புதமான எளிய தீர்வு! சருமம் பொலிவுடன் மின்ன வேண்டுமா? அப்போ வெண்ணெயை இப்படி பயன்படுத்துங்க

nathan

சருமத்தில் எப்போதும் எண்ணெய் வடிகிறதா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

அழகை பேணி காப்பதில் கடலை மா பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றத்தை உணரலாம்.

nathan

முகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் நீங்க….

sangika

உங்கள் முகத்தின் அழகு கூடி மெருகேற இத படிங்க!

sangika

கே.ஜி.எப் ஹீரோ யாஷின் திருமணத்தை பார்த்துள்ளீர்களா..

nathan

நீண்ட காலம் இளமையாக இருக்க உங்களுக்கான தீர்வு!

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க… சருமத்துக்கு ஏற்ற ஃபேஸ் வாஷை எப்படி வீட்லயே ரெடி பண்றது தெரியுமா?

nathan

உங்க தளர்ந்த மார்பகத்தை மீண்டும் சிக்கென மாற்ற சூப்பர் டிப்ஸ்…

nathan