முகப் பராமரிப்பு

பெண்களே உங்கள் முகத்தில் இருக்கும் ரோமங்கள் மறைய!

பெண்களுக்கு முகத்தில் அதிக முடிகள் காணப்படும். முகத்தில் மட்டும் இல்லாமல் கை, கால், கழுத்து என பல இடங்களில் இருக்கும். இந்த பிரச்சனை தீர சில வழிமுறைகள்…

* இரவில் படுக்கும் முன் மஞ்சளை நன்றாக அரைத்து முகத்தில் பூசவும். காலையில் சுடுநீரில் முகத்தை கழுவினால் முகத்தில் இருக்கும் முடிகள் படிப்படியாக மறையும்.

* பப்பாளிக் காய், மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தேய்த்தால் முகத்தில் இருக்கும் முடிகள் நீங்கும்.

* கஸ்தூரி மஞ்சளை அரைத்து அதை பாலாடையுடன் கலந்து பூசி வந்தால் முகத்தில் இருக்கும் முடிகள் மறையும்.

* சிறுபயறு தோலை பசும்பாலில் கலந்து அரைத்து, அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசினால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் மறையும்.

Related posts

முகம் வறண்டு இருந்தால் இந்த ஆயுர்வேத குறிப்புகளை பயன்படுத்தி அழகிய முகத்தை பெறுங்கள்…..

sangika

மிருதுவான சருமத்திற்கு

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த 10 பழக்கவழக்கங்கள் உங்களை என்றும் இளமையாக வைக்கும்…!

nathan

உங்களுக்கு எந்த குறையும் இல்லாத சருமம் வேண்டுமா?அப்ப உடனே இத படிங்க…

nathan

என்ன தான் செஞ்சாலும் இந்த பரு போகாம தொல்லை பண்ணுதா? இதை முயன்று பாருங்கள்

nathan

மூக்கின் அழகு முக்கியமல்லவா?சூப்பர் டிப்ஸ்…

nathan

முகத்தில் தோன்றிடும் கரும்புள்ளி உடனே மறைய இதை முயன்று பாருங்கள்!

nathan

சூப்பர் டிப்ஸ்! சருமத்திற்கு மென்மையும், புத்துணர்ச்சியும் தரும் ரோஸ் வாட்டர்………

nathan

உங்களுக்கு பரு உடைந்து புண்ணாகாமல் அப்படியே அமுங்கணும்மா?

nathan