Image 2
Other News

வெளிவந்த தகவல் ! சுஷாந்தின் இறப்பதற்கு சில மணி நேரம் முன்பு நடந்தது என்ன?…

கடந்த ஜூம் மாதம் 14 ம் தேதியன்று பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது திரைத்துரையினர் மட்டுமல்லாது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவர் இறந்து 3 மாதங்கள் ஆகியும் இவரது மரணத்திற்கு காரணம் தெரியாமல், ரசிகர்கள் பலரும் குழம்பிக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் சுஷாந்த் கொலைக்கு முன்பு அவரது காதலியான ரியா அவருடன் இருந்தது தெரியவந்துள்ள நிலையில், இவர்கள் இருவருடன் வேரு இருவரும் சேர்ந்து அரசியல் பிரமுகரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றுள்ளதாகவும் தற்போது தெரியவந்துள்ளது.

மேலும், இவர்கள் பிறந்த நாள் பார்ட்டிக்கு சென்று வந்த பின்னர், சுஷாந்த் சிங் ரியாவை வீட்டில் விட்டுவிட்டு, சென்றுள்ளார்.

அதன் பின்னர் தான் சுஷாந்த் சிங் இறந்துள்ளார். இந்த தகவலை நேரில் கண்டவர் வெளியே சொல்ல பயந்துவிட்டார். ஆனால் இதை வெளியே கொண்டு வந்தது அட்வகேட் விவேகானந்தா குப்தா. இவர் வேறு யாரும் இல்லை பிஜேபி-யில் நேஷன் செயலாளர் தான்.

எங்கே வெளியே சொன்னால் பிரச்சினை வந்துவிடுமே எண்ணி கூறாமல் இருந்துள்ளார். ஆனால் சிபிஐ எப்போ கூப்பிட்டாலும் அவரை வெளியே கூட்டி வரேன் என பேட்டியில் கூறியுள்ளார்.

இந்த பிரச்சினைகளிலும் ரியாவுக்கு தெரியாமல் எதுவுமே நடந்திருக்காது என கூறி வருகின்றனர். மேலும், ரியாவிடம் சிபிஐ விசாரணையை பலப்படுத்தினால் கொலைக்கான காரணம் வெளியே வரக்கூடும் என தகவல்கள் வெளிவருகிறது.

Related posts

பிரகாஷ்ராஜ் கிண்டல் ட்வீட்: சந்திராயன் அனுப்பிய முதல் படம்

nathan

ஜோவிகாவா பாருங்க.. ஆத்தாடி இம்புட்டு கிளாமர் ஆகாதும்மா..

nathan

மிக அபூர்வமான நிகழ்வு, 4 ராசிகளுக்கு குபேர யோகம்

nathan

சாய் பல்லவியின் தங்கைக்கு விரைவில் திருமணம்!

nathan

பிக்பாஸ் 7 போட்டியாளர்களின் புகைப்படங்கள்

nathan

சங்கர் மகாதேவனின் மனைவியை பார்த்துள்ளீர்களா

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பெண்களுக்கு ஏற்படும் சினைப்பை கட்டிகளை இலகுவாக நீக்கும் இயற்கை மருத்துவம்..!

nathan

வைரமுத்துவை மகளிர் ஆணையம் விசாரிக்க வேண்டும்: சின்மயி விவகாரத்தில்

nathan

அமெரிக்க சுதந்திர தின விழா அணிவகுப்பில் கெத்தாக கலந்துகொண்ட நடிகை சமந்தா

nathan