25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
625.500.560.350.160.3060.90 52 450x300 1
Other News

அம்மாடியோவ் என்ன இது.! கையில் பூரி கட்டையுடன் கணவரைக் கொடுமைப்படுத்தும் நடிகை ஜெனிலியா…

தமிழில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ஜெனிலியா. பின்பு சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து மீண்டும் பாலிவுட்டில் படங்களில் நடிக்க தொடங்கினார். அப்போது பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கிற்கும் ஜெனிலியாவிற்கும் இடையே காதல் மலர, கடந்த 2012ம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் இந்த ஜோடிக்கு ரியான் மற்றும் ரேயல் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் வீட்டில் பொழுதைக் கழித்து வரும் ஜெனிலியா கணவரை மிகவும் கொடுமைப்படுத்தி வருகின்றாராம்.

ஆம் விளையாட்டாக இவர் டிக்டாக் காட்சியினை வெளியிட்டுள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் குழந்தை மாதிரி இருந்த ஜெனிலியா தற்போது கணவரை இப்படி கொடுமைப் படுத்துகிறாரே என்று கூறி வருகின்றனர்.

Related posts

தாலி பிரித்து கட்டிய நடிகர் பிரேம்ஜி

nathan

ரூ.100 கோடி கிளப்பில் ‘மார்க் ஆண்டனி’

nathan

உங்கள் சருமத்தை பளபளக்க கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்துவது எப்படி..?

nathan

ஆண்கள், திருநங்கைகளுடன் தகாத உறவு!.. அர்னவ் மற்றும் நடிகை திவ்யா கருத்து வேறுபாடு

nathan

தந்தையை இழந்த சோகத்தை பகிர்ந்த VJ பிரியங்கா

nathan

சமந்தா கிரையோதெரபி சிகிச்சை-நீராவி குளியல் போட்டோ

nathan

திருநங்கையை திருமணம் செய்த திருநம்பி…பக்தர்கள் கண்டு வியந்தனர்.

nathan

தங்கையை வன்கொ-டுமைச் செய்த அண்ணன்!!

nathan

கனடா குடிவரவு கொள்கையில் மாற்றம்:எளிதில் நிரந்தர குடியுரிமை

nathan