37.3 C
Chennai
Friday, Jun 27, 2025
Image 10
Other News

வெளிவந்த தகவல் ! சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு: சிக்கப்போகும் முக்கிய பிரபலம்.. காதலிக்கு மேலும் சிக்கல்!

முன்னணி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் இந்திய திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியது. இவரின் மரணம் குறித்து சிபிஐ விசாரணையை தொடர்ந்துகொண்டே இருக்கின்றனர்.

இந்தவழக்கின் முக்கிய குற்றவாளி நடிகை ரியா சக்ரபோர்த்தி. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், பந்த்ரா பகுதியைச் சேர்ந்த அப்துல் பசித் ஆவார்.

அவருக்கு சாமியூல் மிரண்டா உடன் தொடர்பு இருந்துள்ளது. மியூல் மிரண்டா, சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளராகப் பணியாற்றியவர்.ரியாவின் சகோதரர் ஷோவிக் சக்ரபோர்த்தியின் ஆலோசனைப்படி, சுஷாந்த் சிங்கிற்கு போதை பொருட்களை வாங்கித்தந்தவர் தான் சாமியூல் மிரண்டா.

இந்நிலையில் சுஷாந்த்தின் குடும்ப உறுப்பினர்கள், சாமியூல் மிரண்டா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.இதையடுத்து, சென்ற 4 நாட்களில் மட்டும் சுமார் 35 மணி நேரம் நடிகை ரியாவிடன் சிபிஐ போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதில், ரியா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது சிபிஐ FIR பதியப்பட்டுள்ள நிலையில், மும்பையைச் சேர்ந்த சையித் விலத்ரா என்பவரை போதை மருந்து தடுப்பு பிரிவு அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.

Related posts

9 வயதிலே கின்னஸ் சாதனை படைத்த சிறுவன்!இளம் வயது யோகா ஆசிரியர்

nathan

இடியாப்பத்தால் குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல்… ரூ.20 லட்சம் அபராதம்

nathan

பிக் பாஸில் இருந்து வெளியே வந்ததும் யுகேந்திரன் பதிவு-அவமானப்படுத்திய விஜய் டிவி..

nathan

நீங்கள் 7ம் எண்ணில் பிறந்தவரா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

pumpkin seeds benefits in tamil : பூசணி விதை பயன்கள்

nathan

விஜய்யுடன் இருக்கும் இந்த சிறுவயது பிரபலம் யார்

nathan

அறந்தாங்கி நிசா கண்ணீருடன் கூறிய உண்மை….வாழ்க்கையை திசை மாற்றிய அம்மா! கணவருக்கு ஏற்பட்ட அசிங்கம்?

nathan

Ajithkumar Car Race: துபாய் ரேஸில் அஜித் அணி அபார வெற்றி! 3வது இடம்

nathan

பிசினஸ் தொடங்கிய காஜல் அகர்வால்…

nathan