Image 10
Other News

வெளிவந்த தகவல் ! சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு: சிக்கப்போகும் முக்கிய பிரபலம்.. காதலிக்கு மேலும் சிக்கல்!

முன்னணி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் இந்திய திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியது. இவரின் மரணம் குறித்து சிபிஐ விசாரணையை தொடர்ந்துகொண்டே இருக்கின்றனர்.

இந்தவழக்கின் முக்கிய குற்றவாளி நடிகை ரியா சக்ரபோர்த்தி. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், பந்த்ரா பகுதியைச் சேர்ந்த அப்துல் பசித் ஆவார்.

அவருக்கு சாமியூல் மிரண்டா உடன் தொடர்பு இருந்துள்ளது. மியூல் மிரண்டா, சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளராகப் பணியாற்றியவர்.ரியாவின் சகோதரர் ஷோவிக் சக்ரபோர்த்தியின் ஆலோசனைப்படி, சுஷாந்த் சிங்கிற்கு போதை பொருட்களை வாங்கித்தந்தவர் தான் சாமியூல் மிரண்டா.

இந்நிலையில் சுஷாந்த்தின் குடும்ப உறுப்பினர்கள், சாமியூல் மிரண்டா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.இதையடுத்து, சென்ற 4 நாட்களில் மட்டும் சுமார் 35 மணி நேரம் நடிகை ரியாவிடன் சிபிஐ போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதில், ரியா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது சிபிஐ FIR பதியப்பட்டுள்ள நிலையில், மும்பையைச் சேர்ந்த சையித் விலத்ரா என்பவரை போதை மருந்து தடுப்பு பிரிவு அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.

Related posts

தனக்கு தானே சிலை வைத்துள்ள விஜயகுமார் –பிரம்மாண்ட வீட்டை பாருங்க.

nathan

மனதிற்கு பிடித்தவர்கள் கனவில் வந்தால்

nathan

தாய்லாந்தில் நீச்சல் உடையில் கீர்த்தி சுரேஷ்!

nathan

இரண்டாவது திருமணம் செய்துகொண்ட வில்லன் நடிகர் – மீண்டும் வைரல்

nathan

ராகவா லாரன்ஸ் நடித்த சந்திரமுகி 2 படத்தின் 2 நாள் வசூல்- முழு கலெக்ஷன்

nathan

காவாலா பாட்டுக்கு வந்த சோதனையா இது?

nathan

திருமாவளவன் பரபரப்பு பேச்சு: இந்து மதம் என்ற ஒன்றே இல்லை

nathan

பிரா போடாமல் அதுவரை ஓப்பனாக விட்ட மிருனாள் தாக்கூர்…

nathan

58 வயதில் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த பாட்டி!!

nathan