625.500.560.350.160.300.05
Other News

அந்த தொழில் செய்கிறாரா?. ஆள் அடையாளம் தெரியாமல் குண்டான பாரதிராஜா பட நடிகை ரஞ்சனி..

சினிமாவில் நடிகைகள் என்றாலே வேறொரு கோணத்தில் பார்க்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கி வருகிறது. அந்தவகையில் நடிகைகள் நடிக்கமட்டுமல்ல, படவாய்ப்பிற்க்காக அந்த தொழிலையும் செய்வார்கள் என்றும் பலர் கூறிவருகிறார்கள்.

அந்தவகையில் கொரானாவால் பாதிக்கப்பட்ட சினிமாத்துறையினருக்கு உதவும் வண்ணம் நடிகர் சங்கம் சார்ப்பில் வாட்ஸ் ஆப் குரூப் உருவாக்கி அதில் கருத்துகளை பகிர்ந்து, நாடக கலைஞர்களுக்கு உதவ ஆரம்பித்துள்ளனர்.

அந்த குரூப்பில் நாடகக் கலைஞர் வாசுதேவன் குரூப்பில் இருந்த பாரதிராஜா படத்தில் அறிமுகமான முதல் மரியாதை பட நடிகை ரஞ்சனியை பார்த்து, நீங்கள் நடிகையா? நடிகை என்ற பெயரில் வேறு தொழில் செய்பவர் தானே என்று கேட்டு வந்தார் அதன்பின் நடிகைகள் அனைவரும் வேறு தொழில் செய்பவர்கள் என்று கூறி சர்ச்சையாக பேசியுள்ளார்.

ஒரு நடிகையை இழிவுபடுத்தி சினிமாத்துறை வேறு, நாடக தொழில் வேறு என்று சுட்டிக்காட்டி பேசியதாகவும் நடிகை ரஞ்சனி போலிசாரிடம் புகாரளித்துள்ளார். இதுபற்றி தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் இருக்கிறார்கள் என்று வேதனையுள்ளார் நடிகை ரஞ்சனி.

நடிகை ரஞ்சனி தற்போது அரசியலில் இருந்து வெளியேறி மகளிர் ஆணையத்திலும் பணியாற்றி வந்தவர். மேலும் கேரளாவில் அம்மா சங்கத்தில் இருந்து வெளியே வந்து நடிகை மஞ்சு வாரியரின் தலைமையில் சினிமா பெண்கள் கூட்டுக்க்குழுவில் உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.

Related posts

பூங்காவுக்குச் சென்றருக்குக் கிடைத்தது வைரக்கல்

nathan

தெரிஞ்சிக்கங்க…கொரோனா வீட்டு தனிமை.. பின்பற்றவேண்டிய விஷயங்கள்!

nathan

கர்ப்ப காலத்தில் பெண்கள் எலுமிச்சை ஜூஸ் குடிப்பது பாதுகாப்பானதா?

nathan

கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க தனுஷ் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா …..

nathan

விஜய்க்கு ஜோடியான 26 வயது நடிகை

nathan

36 புத்தகங்கள் வாசித்து 5 வயது சிறுமி உலக சாதனை!

nathan

இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை

nathan

விண்கலம் நிலவில் மோதியது -முயற்சி தோல்வி

nathan

என் கையை முதன் முதலில் பியானோவில் எடுத்து வைத்தது என் அக்கா தான்…

nathan